Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் நிகழ்த்திய ‘கோ பூஜை’ ..
இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்தின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் சேர்ந்து லண்டனில் பசு மாட்டுக்கு ‘கோ பூஜை’ செய்துள்ளனர்.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சான்...
கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமின்..
கனியாமூர் சக்தி மெட்ரிக்பள்ளி தாளாளர் உள்ளிட்ட இந்த 5 பேருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை...
உ.பி-அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஐவர் பலி..
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் ஐவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில்...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா இன்றுடன் ஓய்வு நேரலையில் வழக்கு விசாரணை..
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்திய நீதித்துறையில் உச்சபட்ச நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா செயல்பட்டு வருகிறார். அவர் உச்சநீதிமன்றத்தில் 48-வது தலைமை...
இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ..
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த...
அதிமுக அலுவலக மோதல் வழக்கு கள் சிபிசிஐடி க்கு மாற்றம்..
அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக...
அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்-உச்சநீதிமன்றம்..
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையின் இரண்டு அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என இன்று நடந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ்...
இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் உண்டியல் எண்ணிக்கை..
சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.80.79 லட்ச ரூபாய் மற்றும் 176 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தில்...
பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து..
விதிமுறைகளை மீறி பட்டாசு தொழிலாளர்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து. 6 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணிப்பாரைபட்டி...
அதிமுக பொதுக்குழு இபிஎஸ் மேல்முறையீட்டு மனுமீது டெல்லி மூத்த வக்கீல் இபிஎஸ் சார்பில் வாதம்..
சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி மூத்த வக்கீல் இபிஎஸ் சார்பில் அரிமா சுந்தரம் வாதாடினார்.அவர் வாதாடுகையில், 'ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து...
பஞ்சாப்ப் ஜனவரி 5ல் பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு உண்மைதான்..
பஞ்சாப்பில் கடந்த ஜனவரி 5ம் தேதி பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது உண்மைதான் என அறிக்கையில்...
குமாரபாளையம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்டவர் கொலை..மூவர் கைது
குமாரபாளையம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞரணிச் செயலாளரும் நிதி நிறுவன உரிமையாளர் கத்திக்குத்து காயங்களுடன் ஏரிக்கரையில் சடலமாக மீட்கப்பட்டது இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
