Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் உற்சவத்தில் நடந்த பெரியாழ்வார் மங்களாசாசனம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தில் வியாழக்கிழமை பெரியாழ்வார் மங்களாசாசனம் சிறப்பாக நடைபெற்றதுஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேர் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது...

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா

கன மழையை பொருட்படுத்தாமல் மலையில் குவிந்த பக்தர்கள்..தமிழகத்தின் பிரசித்திபெற்ற மலைவாசல் சிவஸ்தலமான சதுரகிரி மலையில் முக்கிய திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது.திருவிழாவிற்காக ஜூலை 25 ஆம் தேதி...

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க பிரதமா் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார் வேஷ்டி சட்டையில் சதுரங்க விழா எம்பளத்துடன் .வானிலை மாற்றத்தால் பிரதமர் மோடி வருகை சற்று...

பதவி நீக்கம் செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி..

கோல்கட்டாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், பார்த்தா சாட்டர்ஜியை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஆசிரியர் தேர்வு நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பாக அம்மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், தற்போது...

பெட்ரோலுடன் எத்தனால் கடந்த 8 ஆண்டுகளில்10 மடங்காக உயர்வு-பிரதமர் மோடி..

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் இன்று நடந்த விழாவில் தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம், சபர்கந்தாவில் உள்ள சபர் பால் பண்ணையில்...

ஜனாதிபதி பற்றிய சர்ச்சை பேச்சு- எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் போராட்டம் ..

ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு...
- 2026

44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா விழாக்கோலமான சென்னை..

44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா தப்பாட்டம், கரகம், காவடி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு என சென்னை களைகட்டியது.44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க சென்னையில் உள்ள...

மனைவியை தேடிய கணவன்..காதலனுடன் ஓடிய மனைவி.‌.

ஆந்திரா கோடிகளை செலவு செய்து கடலில் விழுந்து விட்டதாக கணவன் மனைவியை தேடி கொண்டு இருக்க மனைவியோ கள்ளக்காதலன் உடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை...

மே வ மந்திரிக்கு நெருக்கமான நடிகையிடம் ரூ.29 கோடி ,மற்றும் தங்கம் பறிமுதல்..

மேற்கு வங்காளம் மந்திரிக்கு நெருக்கமான நடிகை வீட்டிலிருந்து மேலும் ரூ.29 கோடி பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக உள்ள பார்த்தா சாட்டர்ஜி,...

சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை விழா…

ஆடி அமாவாசைத் திருவிழாவையொட்டி திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு நடத்தினர்ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட...

ஆடி அமாவாசை- பாபநாசம் வேதாரண்யம், கொடுமுடி காவிரியில் பக்தர்கள் நீராடல்..

ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் தாமிரவருணியில் வேதாரண்யம்,கோடியக்கரை பூம்புகார் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம்...

ஆடி அமாவாசையையொட்டி சமுத்திரம் நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்த பக்தர்கள்..

ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி ராமேஸ்வரம் கேரளா வர்கலா பாபநாசம் கடலில் இன்று காலை லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.பாபநாசம் திருநெல்வேலி தாமிரபரணி கேரளாவில் பம்பை நதியிலும்...
- 2026

Recent articles

spot_img