Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
இன்று சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்கிறார் பிரதமர் …
இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ந்...
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படங்கள்…
செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று துவங்கி நடைபெற உள்ள நிலையில் இது குறித்த விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் இல்லாததால் அவரது படத்தை இணைப்பதும் அதன் மீது சிலர் பூசி மறைக்கும்...
பாராளுமன்ற வளாகத்தில் இரவிலும் எம்பிக்கள் போராட்டம்…
பாராளுமன்ற வளாகத்தில் தரையில் அமர்ந்து 50 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் எம்.பி.க்கள். ஈடுபட்டு வரும் நிலையில் புதன் கிழமை இரவு முழுவதும் எம்பிக்கள் போராட்டத்தை தொடர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாராளுமன்றத்தில்...
இன்று ஆடி அமாவாசை திதி..
அமாவாசை திதி மாதம் ஒரு முறை வந்தாலும் தை ஆடி புரட்டாசி அமாவாசை திதி மிக முக்கியமான தாக சொல்லப்படுகிறது.இன்று ஜூலை 28 வியாழன் ஆடி அமாவாசை திதியாகும்.சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் ...
ஆடி அமாவாசை குற்றால அருவிகளில் குளிக்க தடை …
குற்றாலம் அருவிகளில் இன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருவர் பலியான சம்பவம் நிகழ்ந்த நிலையில் வியாழக்கிழமை அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை...
விருதுநகர் அருகே ஆண் பெண் இருவர் கம்பியால் அடித்துக் கொலை..
விருதுநகர் அருகே பெண் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் அருகே பாண்டியன் நகர் காட்டுப்பகுதியில் 35 வயது வயது வாலிபர் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம்…
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆலங்குளம் பகுதியில் உள்ள வளையப்பட்டி கிராமத்தில்...
குற்றாலமெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு இருவர் பலி..
குற்றாலம் மெயில் அருவியில் இன்று மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில். குளித்துக்கொண்டிருந்தவர்களில் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.இருவர் பலியாகியுள்ளனர்.மேலும் சிலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்...
இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் யார்?
இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில், ரிஷி சுனாக்கை விட வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் முன்னிலை பெறுவார் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான...
பாம்பு கடித்து இறந்த மாணவி வழக்கில் திருப்பம்- 6பேர் கைது..
திருவள்ளூர் சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த மாணவியை ஏற்கனவே முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பகிர்ந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசார்...
மழைக்கால கூட்டத்தொடர் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் 20 ஆக உயர்வு..
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில அவையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது.நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்கடந்த 18-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு வரை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற...
நெல்லை-தாம்பரம் இடையே மீண்டும் வாராந்திர ரெயில் சேவை…
திருநெல்வேலி-தாம்பரம் இடையே மீண்டும் வாராந்திர ரெயில் சேவைசிறிய இடைவெளிக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 4 ந்தேதிவரை இயக்கப்பட இருக்கிறது. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த...
