Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு..
ஆடி கர்கடகம் மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் ஐந்து நாட்கள் சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் அஷ்டாபிஷேகம் உட்பட பல்வேறு...
டெல்லி-மனைவி, மகள்களை சுட்டுக் கொன்று தொழிலதிபர் தற்கொலை..
டெல்லியில் தொழிலில் நஷ்டமடைந்தவர் தனது மனைவி, மகள்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .தலைநகர் டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த...
ஏபிஎஸ் ஏட்டிக்கு, போட்டியாக செய்து எதையும் சாதிக்க முடியாது-செல்லூர் ராஜூ…
ஓபிஎஸ்க்கு அ.தி.மு.க. கதவு அடைக்கப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமியிடம் பேசி ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர வேண்டும் என்று அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ கூறியுள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
அதிமுக அலுவலக சீல் வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு?..
அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு அவகாசம் வழங்கியஉயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம்...
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்..
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரமேற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு தேரோட்டம் இன்று கோலகலமாக பக்தர்களின் கோவிந்தா கோபாலா சரணகோஷம்...
முடிவுக்கு வந்த நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு..
சொகுசு கார் இறக்குமதி தொடர்பாக நடிகர் விஜய் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது .நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிர்த்த நடிகர் விஜய் தொடர்ந்த...
டெல்லியில் கட்டுமான இடிபாடுகளில் சிக்கி ஐவர் பலி..
டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான பணியில் இடிபாடுகளில் சிக்கி ஐவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான...
இலங்கை- இடைக்கால அதிபராக இன்று பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க..
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பங்களும் நீடித்து வருகின்றன. மக்களின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய...
அ.தி.மு.க.வை அழித்து விட துரோகிகள் நினைக்கிறார்கள்-இபிஎஸ்
அ.தி.மு.க.வை அழித்து விட துரோகிகள் நினைக்கிறார்கள் அது நடக்காது என்று எடப்பாடி பழனிசாமி உளுந்தூர்பேட்டையில் கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது,கட்சியின்...
முதல்வர் ஸ்டாலினை பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பு..
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜூலை12-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது...
இலவச பூஸ்டர் தடுப்பூசி முகாம்..
சென்னை எழும்பூரில்18 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.இலவச பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 75 நாட்களுக்கு வழங்கப்படும்...
கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று ..
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ்,...
