Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருந்த கடைகள் அகற்றம்..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருந்த பூக்கடை உள்ளிட்ட 60 கடைகள் திடீரென்று அகற்றப்பட்டன. உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்...
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு- வன்முறையில் ரெயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு..?!
இந்தியாவில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 4 நாட்கள் நடந்த வன்முறையில் ரெயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில்...
இன்று சர்வதேச தந்தையர் தினம்..
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்தந்தை அன்பின் முன்னே!தாலாட்டு பாடும் தாயின் அன்பும்தந்தை அன்பின் பின்னே...-இன்று சர்வதேச தந்தையர் தினம்ஒவ்வொரு குடும்பத்தின் தன்மானமாக இருப்பது தாய். அடையாளமாக இருப்பது தந்தை. பரந்து விரிந்து வளர்ந்த...
கூகுள் நிறுவனம் அவதூறாக பதிவு வெளியிட்டதற்காக மெக்சிகோ நீதிமன்றம் ரூ1910 கோடி அபராதம் ..
கூகுள் நிறுவனம் அவதூறாக பதிவு வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு மெக்சிகோ நீதிமன்றம் ஆயிரத்து 910 கோடி ரூபய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது உலகில் பெரும் பரபரப்பான தீர்ப்பாகியுள்ளது.மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான...
தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்படுகிறது-பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில்...
திருவள்ளூர் மாவட்டத்தில் மாயமான இளைஞர் ராஜபாளையம் அருகே கொலை..
திருவள்ளூர் மாவட்டத்தில் மாயமான இளைஞர் ராஜபாளையம் அருகே கண்மாயில் அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரை சிஎம்ஆர் சாலையை சேர்ந்த மாரிமுத்து என்ற சுமார்...
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்- பதட்டம்..
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில்,...
அமெரிக்காவில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 2 உலோக சிலைகள் ..
அமெரிக்காவில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 2 உலோக சிலைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தெரிவித்தார். கோவில் சிலைகள்...
8 கைகளில் 8 ஆயுதங்களுடன் எம்பெருமானை அட்டபுயக்கரத்தில் தரிசிக்கலாம்..
108 திவ்யதேசங்களில் எட்டுக் கைகளுடனும், அவற்றில் 8 ஆயுதங்களுடனுமானதிருக்கோலத்தில் எம்பெருமானை அட்டபுயக்கரம் என்ற தலத்தில் தரிசிக்கலாம்.காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியிலிருந்துசுமார் 2 கி.மீ. தூரத்தில் இந்த சன்னதி அமைந்துள்ளது. மூலவர்: ஆதிகேசவப் பெருமாள்/...
தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்-தேர்தல் ஆணையம்
தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என, மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.வேட்பாளர் இரண்டு தொகுதியில் வென்று, ஒன்றில் ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து...
முடிவுக்கு வராத அதிமுக ஒற்றைத் தலைமை திட்டம்-ஓபிஎஸ்,இபிஎஸ் தனித்தனியாக இன்றும் ஆலோசனை..
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவும் உச்சக்கட்ட மோதலை தடுக்க சமரச முயற்சி நடந்து வருகிறது. கட்சியில் ஒற்றைத் தலைமையை ஏற்க முடியாது என எடப்பாடி பழனிசாமியின் புதிய சமரச திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்...
ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவம் பீகார், உத்திரப்பிரேதேச ரயில்கள் தற்காலிகமாக ரத்து-தெற்கு ரயில்வே..
அக்னிபாத்’ திட்டத்தை எதிர்த்து ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவம் தெற்கு ரயில்வே சார்பில் பீகார், உத்திரப்பிரேதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும், குறுகிய...
