Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
கோர்டிலியா குரூஸ்-சொகுசுகப்பல் புதுச்சேரிக்குள் நுழையாமல் திரும்பியது..
சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுச்சேரிக்குள் வர அனுமதி வழங்கப்படாத நிலையிலும் இன்று காலை புதுச்சேரி கடற் எல்லைக்குள் வந்த சொகுசு கப்பல் கடலோரக்காவல் படை அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து திரும்பி...
முகேஷ் அம்பானி வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் பரதநாட்டிய அரங்கேற்றம்..
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் பரதநாட்டிய அரங்கேற்றம் மும்பையில் அமர்க்களமாக நடைபெற்றது.இந்த விழாவில் ஏராளமான...
நூல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையம் பகுதி விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் ..
நூல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையம் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி...
திருப்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயம்..
திருப்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயமானதாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினர்.திருப்பூர் ஆத்துப்பாளையம்...
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு ..
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போாரட்டம் நடத்தப்படும் என சுப. உதயகுமார் அறிவித்துள்ளார்.அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமார் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,கூடங்குளத்தில்...
புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் மருந்து கண்டுபிடிப்பு..
மருத்துவ வரலாற்றில் புதிய மைல் கல்லாக புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.வாஷிங்டன் அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட...
அரசு பஸ்சில் மனைவிக்கு இலவசம், கணவருக்கு 4 மடங்கு அதிக கட்டணம் -சீமான்
அரசு பஸ்சில் மனைவிக்கு இலவசம், கணவருக்கு 4 மடங்கு அதிக கட்டணம் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது,...
தருமபுரம் ஆதீனத்தை இன்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி..
தருமபுரம் ஆதீனத்தை இன்று சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆசி பெற்றார். ஆதீனங்கள் விவகாரத்தில் தேவையற்ற தலையீட்டை அரசு தவிர்க்க வேண்டும் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.தருமபுரம் ஆதீனத்துடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...
திருமலையில் பக்தர்கள் கூட்டம்..
பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 9 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி,...
அதிகரிக்கும் கொரோனா தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மாற்றமில்லை..
அதிகரிக்கும் கொரோனாவால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மாற்றப்படவேண்டிய அவசியமில்லை.திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...
16 மாநிலங்களவை எம்பி பதவி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவக்கம்..
16 மாநிலங்களவை எம்பி பதவி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 16 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் 41 எம்.எல்.ஏ.க்கள் போட்டியின்றி...
போதையில் தண்டவாளத்தில் உறங்கிய இரு இளைஞர்கள் ரயிலில் அடிப்பட்டு பலி..
தூத்துக்குடியில் போதையில் ரயில்வே தண்டவாளத்திலேயே படுத்து உறங்கிய இரு இளைஞர்கள் ரயிலில் அடிப்பட்டு பலியாகினர். தூத்துக்குடி 3ஆவது மைல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிபாண்டி மகன் மாரிமுத்து (20), திரு.வி.க நகரை சேர்ந்தவர்...
