Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

தக்காளியின் விலை மீண்டும் உச்சியில் ..

வரத்து குறைவால் தக்காளியின் விலை மீண்டும் உச்சியில் சென்றுள்ளது.இன்று கிலோவிற்கு 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று முன் தினம் 50 முதல் 55 ரூபாய்...

தஞ்சை தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பிரதமர் மோடி நன்றி..

பிரதமர் நரேந்திர மோடி தனது 89-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றியபோது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்மேலும்,...

சென்னை விமான நிலையத்தில் 1.600கிலோ தங்கம் பறிமுதல் – 3 பேர் கைது..

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இலங்கை பெண்கள் உள்பட 3 பேரை இன்று கைது செய்த சம்பவம் பெரும்...

அரசுப் பள்ளிகளில் ஜூன் 13ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை..

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை, வரும் ஜூன் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து...

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

குமரி மாவட்டத்தில் கோடைமழை ஓய்ந்ததால் கோடை விடுமுறையில்   கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளனர்.இன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் பக்தர்கள் அதிகளவில் வருகைதந்தனர்.  கன்னியாகுமரி ...

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கல்..

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் இன்று உள்வாங்கியதால் அமாவாசை புனித நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.ராமேஸ்வரம் பகுதியில் சில தினங்களாக பலத்த சூறாவளி காற்று வீசிவருவதுடன் கடல்...
- 2026

பெண்களுக்கான இரவு நேர சைக்கிள் ஓட்டும் பேரணி..

சென்னை பாதுகாப்பான நகரம் குறித்த பேரணியில் சக பெண்களுடன் சேர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சைக்கிள் பயணம் மேற்கொண்டார். சென்னை பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொது இடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும்,...

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் கருணாநிதி- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..

மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன் என சென்னை, கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார்.அவர் பேசியதாவது,கலைஞர் சிலையை திறந்து...

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு..

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்பட்டுகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா...

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி கோயில் வைகாசி திருவிழா துவக்கம்..

குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது வரும் ஜீன் 6ல் தேரோட்டம் நடைபெறும். திருவிழாக்களில் அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில்...

தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு பழைய கட்டணமே வசூல்-அமைச்சர் பொன்முடி

என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ள‌ நிலையில்  தமிழகத்தில் இந்த ஆண்டு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு தமிழகத்தில் பாலிடெக்னிக் என்ற...

புளியங்குடிக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ..

தென்காசி மாவட்டம்புளியங்குடிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் 2 வது நாளாகக் பரவி வரும் காட்டித்தீயை வனத்துறையினர் அணைத்து வருகின்றனர்.  புளியங்குடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு திடீரென காட்டு...
- 2026

Recent articles

spot_img