Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கல்..

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் இன்று உள்வாங்கியதால் அமாவாசை புனித நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.ராமேஸ்வரம் பகுதியில் சில தினங்களாக பலத்த சூறாவளி காற்று வீசிவருவதுடன் கடல்...

பெண்களுக்கான இரவு நேர சைக்கிள் ஓட்டும் பேரணி..

சென்னை பாதுகாப்பான நகரம் குறித்த பேரணியில் சக பெண்களுடன் சேர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சைக்கிள் பயணம் மேற்கொண்டார். சென்னை பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொது இடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும்,...

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் கருணாநிதி- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..

மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன் என சென்னை, கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார்.அவர் பேசியதாவது,கலைஞர் சிலையை திறந்து...

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு..

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்பட்டுகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா...

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி கோயில் வைகாசி திருவிழா துவக்கம்..

குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது வரும் ஜீன் 6ல் தேரோட்டம் நடைபெறும். திருவிழாக்களில் அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில்...

தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு பழைய கட்டணமே வசூல்-அமைச்சர் பொன்முடி

என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ள‌ நிலையில்  தமிழகத்தில் இந்த ஆண்டு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு தமிழகத்தில் பாலிடெக்னிக் என்ற...
- 2026

புளியங்குடிக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ..

தென்காசி மாவட்டம்புளியங்குடிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் 2 வது நாளாகக் பரவி வரும் காட்டித்தீயை வனத்துறையினர் அணைத்து வருகின்றனர்.  புளியங்குடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு திடீரென காட்டு...

கேரளாவில் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை ..

கேரளாவில் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூன் 3-ல்...

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி..

ஊட்டியில், ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாவின் நிறைவாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி இன்று நடந்தது.பழக்கண்காட்சிக்காக நீலகிரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து...

கொச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தியவர் கைது..

கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு ரூ. 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.கேரளாவில் உள்ள கொச்சி பன்னாட்டு விமான...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் ..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் பக்தர்கள் கூட்டம் தினமும் பக்தர்கள் வருகை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்துள்ளதால் ஏழுமலையானை தரிசிக்க பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 5...

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கால்நாட்டு விழா..

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா...
- 2026

Recent articles

spot_img