Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கேரளாவில் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை ..

கேரளாவில் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூன் 3-ல்...

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி..

ஊட்டியில், ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாவின் நிறைவாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி இன்று நடந்தது.பழக்கண்காட்சிக்காக நீலகிரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து...

கொச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தியவர் கைது..

கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு ரூ. 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.கேரளாவில் உள்ள கொச்சி பன்னாட்டு விமான...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் ..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் பக்தர்கள் கூட்டம் தினமும் பக்தர்கள் வருகை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்துள்ளதால் ஏழுமலையானை தரிசிக்க பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 5...

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கால்நாட்டு விழா..

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா...

சி.யூ.இ.டி. தேர்வை நிராகரித்த 22 மத்திய பல்கலைக்கழகங்கள்..

இந்தியாவில் இந்த ஆண்டு சி.யூ.இ.டி. தேர்வை 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலை...
- 2026

அக்னி நட்சத்திரம் இன்று நிறைவு.. தொடரும் வெயில்

அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைந்தாலும் தமிழ்நாட்டில் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4-ந்தேதி முதலே வெயில் வாட்டியது....

ஆந்திராவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..

ஆந்திராவில் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அனந்த்பூர் மாவட்டம் முலகலேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை...

பல்லாவரம் அருகே மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று கணவரும் தற்கொலை..

சென்னை பல்லாவரம் அருகேமனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று நாட்டு மருந்து கடை வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்...

பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு..

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.பா.ம.க. தலைவராக 25...

லடாக்-ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 7 பேர் பலி,பலர் காயம்..

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். துர்துக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. 26 ராணுவ வீரர்கள் சென்ற...

சார்தாம் யாத்திரை-இதுவரை பலி-91?..

உத்தரகண்ட்டில் இந்தாண்டு சார்தாம் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறதுஉத்தரகண்ட்டில் இந்தாண்டு மே 3ஆம் தேதி சார்தாம் யாத்திரை தொடங்கியது. யாத்திரையின் போது வழியிலேயே இதுவரை மொத்தம்...
- 2026

Recent articles

spot_img