Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
நேற்றை தமிழக வருகை மறக்க முடியாதது-பிரதமர் டுவிட்..
நேற்று தமிழகம் வந்தது தொடர்பாக பிரதமர் மோடி நன்றி தமிழ்நாடு, தமிழகத்துக்கு நேற்றைய வருகை மறக்க முடியாதது என குறிப்பிட்டு இன்று டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை...
கிழக்கே போகும் ரயில்-12ஆண்டு க்கு பின் மீண்டும் இன்று முதல்..
கிழக்கே போகும் ரயில் என செல்ல பெயர் வைத்து அழைக்கப்படும் மதுரை - தேனி -மதுரை ரயில் போக்குவரத்து 12 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் துவங்கியது.தேனியில் இருந்து மதுரைக்கு ரயில்...
சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா..ஐஒசி யில் வேலை..
சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’ செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் சதுரங்கப்...
காஷ்மீரில் 10 பயங்கரவாதிகள் 3 நாளில் சுட்டு கொலை..
காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகள் 3 நாளில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் ஹஷ்ரூ சதூரா என்ற தனது வீட்டில் வசித்து வந்த...
காலணிகளில் மறைத்து ரூ4.5 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமானப் பணிப்பெண்..
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில்காலணிகளில் மறைத்து 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் விமான நிலையங்களில் மிக அதிக கண்காணிப்பு இருந்தபோதிலும், விமான நிலையங்கள் வழியாக...
மதுரையில் அனுமதியில்லாமல் வளர்த்த யானை பறிமுதல்..
மதுரையில் உரிய அனுமதியில்லாமல் வளர்த்துவந்த யானையை வனத்துறை யினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் மாலா. இவர் தனது வீட்டில் 22 வயது மதிக்கத்தக்க பெண்...
அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்..
அந்தமான் நிகோபர் தீவின் திக்லிபூர் நகரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் தெற்கு-தென்கிழக்கு பகுதியில் இன்று காலை 7.50 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் சார்பில்...
ஜில் ஜில் ஊட்டியில் மலர் கண்காட்சி நாட்களில் 10கோடிக்கு மது விற்பனை..
ஜில் ஜில் ஊட்டியில் மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை மட்டும் ரூ.10 கோடிக்கு நடந்துள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு, மலர்...
தமிழ்நாட்டிற்கு நான் வருவது எப்போதுமே மிக அருமையான பயணமாக இருக்கும்-சென்னையில் பிரதமர் மோடி..
தமிழ்நாட்டிற்கு நான் வருவது எப்போதுமே மிக அருமையான பயணமாக இருக்கும். இது மிகவும் சிறப்பான பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி சிறப்பானவை எனஇன்று சென்னையில் ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான...
சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..
தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.ஐதராபாத் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்த அவருக்கு...
கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாடு துவக்கம்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்புரை..
கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார்.சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று...
நரிக்குறவர் கள் தரையில் அமரவைத்து அன்னதானம்- கோயில் இ.ஓ, சமையலர் சஸ்பென்ட் ..
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் மதிய அன்னதானத்தின் போது நரிக்குறவர் கள் சிலரை தரையில் அமரவைத்து உணவு வழங்கியது தொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரி சமையலர் இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம்...
