Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
அமெரிக்கா-குத்து சண்டை போட்டியின் போது துப்பாக்கிசூடு நடப்பதாக பரவிய வதந்தி..
அமெரிக்காவில்டெக்சாஸ் துப்பாக்கிசூடு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நியூயார்க் மாகாணத்தில் குத்து சண்டை போட்டியின் போது துப்பாக்கிசூடு நடப்பதாக பரவிய வதந்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து...
யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள்-முதல் 3 இடங்களில் பெண்கள்..
யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 685 பேர் தேர்ச்சியில் முதல் 3 இடங்களை பிடித்த பெண்கள் தக்கவைத்துள்ளனர்.2021ம் ஆண்டுக்கான யூபிஎஸ்சிதேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், முதல் 3 இடங்களையும் பெண்களே...
சென்னையில் போதை பொருள் விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது..
சென்னையில் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் எடுத்து போதை பொருள் விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகரில்...
நேபாளத்தில் விமானம் விபத்தில் சிக்கியதில் இதுவரை 14 உடல்கள் மீட்பு..
நேபாளத்தில் 4 இந்தியர்களுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் யாரும் உயிர் பிழைத்ததாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன்...
தமிழகத்தில் 18மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன் அறிவிப்பில,...
டெல்லியில் நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை..!?
டெல்லியில் நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி சகர்ட் பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அசோக் பெனிவால். இவர் தனது 42...
திருப்பூரிலிருந்து பாம்புகளை கடத்தி கேரளாவில் விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது..
தமிழ்நாட்டில் திருப்பூரிலிருந்து இருதலை பாம்புகளை கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்ய முயன்ற 5 பேரை கேரள வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, கோழிக்கோடு வனத்துறை...
ராஜ்யசபா தேர்தலுக்கான பா.ஜ.க மவேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு..
ராஜ்யசபா தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை அக் கட்சி மேலிடம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுளதுதமிழகம்,...
பானி பூரி சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு..
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பானி பூரி சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு...
கேரளாவில் துவங்கிய தென்மேற்கு பருவமழை..
கேரளாவில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை இன்று (மே 29) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு...
நேபாளத்தில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு..
நேபாளத்தில் மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.நேபாளத்தில் இருந்து காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மாயமானது. அந்தவிமானத்தில் 4...
நேபாளம் 22பேருடன் மாயமான விமானம்..
நேபாளம் பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாயமாகி உள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா என்ற விவரம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தாரா...
