Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

டெல்லியில் நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை..!?

டெல்லியில் நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி சகர்ட் பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அசோக் பெனிவால். இவர் தனது 42...

திருப்பூரிலிருந்து பாம்புகளை கடத்தி கேரளாவில் விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது..

தமிழ்நாட்டில் திருப்பூரிலிருந்து இருதலை பாம்புகளை கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்ய முயன்ற 5 பேரை கேரள வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, கோழிக்கோடு வனத்துறை...

ராஜ்யசபா தேர்தலுக்கான பா.ஜ.க மவேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு..

ராஜ்யசபா தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை அக் கட்சி மேலிடம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுளதுதமிழகம்,...

பானி பூரி சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு..

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பானி பூரி சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு...

கேரளாவில் துவங்கிய தென்மேற்கு பருவமழை..

கேரளாவில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை இன்று (மே 29) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு...

நேபாளத்தில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு..

நேபாளத்தில் மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.நேபாளத்தில் இருந்து காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மாயமானது. அந்தவிமானத்தில் 4...
- 2026

நேபாளம் 22பேருடன் மாயமான விமானம்..

நேபாளம் பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாயமாகி உள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா என்ற விவரம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தாரா...

தக்காளியின் விலை மீண்டும் உச்சியில் ..

வரத்து குறைவால் தக்காளியின் விலை மீண்டும் உச்சியில் சென்றுள்ளது.இன்று கிலோவிற்கு 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று முன் தினம் 50 முதல் 55 ரூபாய்...

தஞ்சை தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பிரதமர் மோடி நன்றி..

பிரதமர் நரேந்திர மோடி தனது 89-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றியபோது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்மேலும்,...

சென்னை விமான நிலையத்தில் 1.600கிலோ தங்கம் பறிமுதல் – 3 பேர் கைது..

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இலங்கை பெண்கள் உள்பட 3 பேரை இன்று கைது செய்த சம்பவம் பெரும்...

அரசுப் பள்ளிகளில் ஜூன் 13ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை..

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை, வரும் ஜூன் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து...

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

குமரி மாவட்டத்தில் கோடைமழை ஓய்ந்ததால் கோடை விடுமுறையில்   கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளனர்.இன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் பக்தர்கள் அதிகளவில் வருகைதந்தனர்.  கன்னியாகுமரி ...
- 2026

Recent articles

spot_img