Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தல்..
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர்.மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் ( 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த...
பெரியார் பல்கலை தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது-யு.ஜி.சி
பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது. சேலத்தில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.)...
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவு..
மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்ததுள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத்...
உ.பி மில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 7 பேர் பலி..
உத்தரபிரதேசத்தின் ஃபடிகஞ்ச் பாஷிம் பகுதியில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று இன்று காலை உத்தரபிரதேசம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. உத்தரபிரதேசத்தின் ஃபடிகஞ்ச் பாஷிம்...
குஜராத்தில் இருந்து சார்ஜாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி..
குஜராத்தில் இருந்து வெளிநாட்டுக்கு 11.70 கோடி ரூபாய் மதிப்பிலான 14.63 மெட்ரிக் டன் எடை கொண்ட 840 செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.குஜராத்தில் இருந்து சார்ஜாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்பட உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல்...
சிம்லாவில் பிரதமர் மோடி..
இன்று சிம்லாவில் நடந்த விழாவில்பேசிய பிரதமர் மோடி நான் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு முறை கூட என்னை பிரதமராக பார்த்தது இல்லை என பேசியுள்ளது பல்வேறு தரப்பினரிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதுபிரதமர்...
கணவரை கொலை செய்து புதைத்த மனைவி-9 மாதங்களுக்கு பின் இன்று கைது..
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து புதைத்த மனைவியை போலீசார் 9 மாதங்களுக்கு பின்னர் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை தேடி வருகின்றனர். மேலும் புதைக்கப்பட்ட சடலத்தை தாசில்தார், போலீசார் முன்னிலையில் இன்று...
கணவனுடன் நட்புடன் பழகிய பெண்ணை கூலிப்படை ஏவி பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய மனைவி ..
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கோண்டாப்பூரை சேந்தவர் காயத்திரி. இவரது கணவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு...
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்ரூ4000-பிரதமர் மோடி..
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் ரூ4 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர்...
கப்பல் படையில் அதிகாரியாக தேர்வான படுகர் சமுதாய பெண்..
நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாயத்தில் இருந்து பெண் ஒருவர் கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வாகியுள்ளமீராவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.ஊட்டி அருகே கேத்தி கிராமத்தில் உள்ள அச்சனக்கல்...
காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத வைகுந்தப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்..
காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத வைகுந்தப் பெருமாள் கோயில் 4-ம் நாள் பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.108 வைணவ திவ்ய...
இஸ்ரேலியர்கள் – பாலஸ்தீனர்கள் இடையே மோதல்
ஜெருசலேம் நாள் கொண்டாட்டத்தின் போது இஸ்ரேலியர்கள் - பாலஸ்தீனர்கள் இடையே மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின்...
