Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ராமேஸ்வரம் அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பலி..
ராமேஸ்வரம் அருகே இன்று கார் நடைபயிற்சி செய்தவர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் பைக்கில் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் நாகம்மாள். இவரது...
கேரளாவில் மீன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சிகிச்சையில்..
கேரளாவில் ஷவர்மா சிக்கன் உணவு சாப்பிட மாணவிபலி பலர் சிகிச்சை யில் உள்ள நிலையில் தற்போது மீன் உணவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது கேரளாவில் பெரும்...
கேரளாவில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்-85 குழந்தைகள் பாதிப்பு,தமிழகத்தில் பாதிப்பு இல்லை…
கேரளாவில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சலால் 85 குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.கேரளாவில் மீண்டும் பீதியை கிளப்பும் புதிய வைரஸ் பரவலால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.கேரளாவில் கடந்த சில நாட்களாக புது வகையான வைரஸ் காய்ச்சல்...
துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை..
தெற்கு அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை, தூத்துக்குடி, நாகை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால்,...
முதுகலை நீட் மே 21ல் திட்டமிட்டபடி நடைபெறும்…
முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில்,...
சபரிமலை வைகாசி மாத பூஜை-ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..
வைகாசி மாத பூஜைகளுக்காக,உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை மே 14 திறக்கப்படுவதையொட்டி சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு, பக்தர்களின் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியுள்ளது.வைகாசி மாத பூஜைகளுக்காக...
பாம்பன்- கார் மோதியதில் 200 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு..
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இன்று கார் மோதியதில் 200 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பாம்பன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பன் பகுதியைச்...
மேலூரில் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழா ..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே விவசாயப் பணிகள் முடிவடைந்த நிலையில் வெள்ளரிப்பட்டி கண்மாயில் இன்று பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. வெள்ளரிப்பட்டி கிராமத்தினர் இன்று காலை 6 மணியளவில் வெள்ளைத் துண்டு வீச...
திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை-சசிகலா
தென்மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை நடைபெற்ற விஸ்வரூப தீபாராதணையில் கலந்துகொண்டு 5-அடி உயர வெண்கல வேலினை கோவிலிலுக்கு காணிக்கையாக...
கேரளாவில் ஜே.பி. நட்டா..
கேரளாவில் நடைபெறும் இடதுசாரிகள் ஆட்சியில் முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக கேரளம் மாறிவிட்டது என, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கோழிக்கோடில் நேற்று நடந்த பொதுகூட்டத்தில்குற்றம்சாட்டி பேசினார்.கேரளாவில் கோழிக்கோடில் நேற்று...
ஊட்டி கோடைவிழா கோத்தகிரி காய்கறி கண்காட்சியுன் துவக்கம்..
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் கோடைவிழா2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.காய்கறி கண்காட்சியை நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்....
ஓர் ஆண்டு திமுக ஆட்சியில் வேதனைதான் மிச்சம் -பழனிசாமி
ஓர் ஆண்டு திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை. வேதனைதான் மிச்சம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறியுள்ளார்.சட்டசபையை புறக்கணித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது,திமுகவின் ஒராண்டு ஆட்சியில்...
