Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தருமபுரம் ஆதீனப் பட்டணப்பிரவேசத்தில் அனைத்து ஆதீனங்களும் கலந்து கொள்வார்கள் -செங்கோல் ஆதீனம்
வரும் மே22ல் நடைபெற உள்ள மயிலாடுதுறைதருமபுரம் ஆதீனப் பட்டணப்பிரவேசத்தில் அனைத்து ஆதீனங்களும் கலந்து கொள்வார்கள் என செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள்குத்தாலத்தில் இன்று...
தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் தடை நீக்கம்- மயிலாடுதுறை கோட்டாட்சியர்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்ததருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் இன்று உத்தரவிட்டுள்ளார்.தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு...
குத்தாலம் அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்..
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குத்தாலம் அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது . விழாவில் தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை, செங்கோல், தொண்டைமண்டல ஆதீனகர்த்தர்கள் பங்கேற்றனர்.மயிலாடுதுறை...
மயிலாப்பூர் தம்பதியர் கோலை-இருவர் கைது 9கிலோ தங்கநகை,70கிலோ வெள்ளி பறிமுதல்..
சென்னை மயிலாப்பூரில் அமெரிக்கா சென்று திரும்பிய தம்பதியரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்து நகைகளுடன் தப்பி ஓடிய கார் டிரைவரை உட்பட இருவரை போலீசார் இன்று கைது செய்து அவர்கள்...
மயிலாப்பூரில் தம்பதியரை கொலை செய்து நகை மூட்டைகளுடன் தப்பிய டிரைவர் கைது..
சென்னை மயிலாப்பூரில் அமெரிக்கா சென்று திரும்பிய தம்பதியரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்து நகைகளுடன் தப்பி ஓடிய கார்டிரைவரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இருவரும் கொடூரமாக தங்களது...
பட்டின பிரவேசத்திற்கு தமிழக முதல்வர் அனுமதி- தருமபுரம் ஆதீனம்
பாரம்பரிய நடைமுறை பட்டின பிரவேசத்திற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளதாகதருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறை அருகே செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு சில நாட்களுக்கு...
ராமேஸ்வரம் அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பலி..
ராமேஸ்வரம் அருகே இன்று கார் நடைபயிற்சி செய்தவர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் பைக்கில் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் நாகம்மாள். இவரது...
கேரளாவில் மீன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சிகிச்சையில்..
கேரளாவில் ஷவர்மா சிக்கன் உணவு சாப்பிட மாணவிபலி பலர் சிகிச்சை யில் உள்ள நிலையில் தற்போது மீன் உணவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது கேரளாவில் பெரும்...
கேரளாவில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்-85 குழந்தைகள் பாதிப்பு,தமிழகத்தில் பாதிப்பு இல்லை…
கேரளாவில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சலால் 85 குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.கேரளாவில் மீண்டும் பீதியை கிளப்பும் புதிய வைரஸ் பரவலால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.கேரளாவில் கடந்த சில நாட்களாக புது வகையான வைரஸ் காய்ச்சல்...
துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை..
தெற்கு அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை, தூத்துக்குடி, நாகை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால்,...
முதுகலை நீட் மே 21ல் திட்டமிட்டபடி நடைபெறும்…
முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில்,...
சபரிமலை வைகாசி மாத பூஜை-ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..
வைகாசி மாத பூஜைகளுக்காக,உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை மே 14 திறக்கப்படுவதையொட்டி சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு, பக்தர்களின் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியுள்ளது.வைகாசி மாத பூஜைகளுக்காக...
