Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

ஆன்மீகமும் அரசியலும் ஒன்றுதான்- மதுரை ஆதினம்..

ஆன்மீகமும் அரசியலும் ஒன்றுதான் என்றுமதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் குமரி மாவட்டம் பாலபள்ளம் பகுதியில் நடந்த கோவில் கும்பாபிேஷகத்தில் கலந்து கொண்ட போது நிருபர்களிடம் கூறியுள்ளார்.அவர்...

சென்னையில் காவல் நிலையத்தில் நடந்த கொலை- 2 காவலர்கள் கைது

சென்னையில் விசாரணை கைதி காவல் நிலையத்தில் நடந்த கொலை வழக்கில் இன்று 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணை கைதியாக விக்னேஷ் கைது செய்யப்பட்ட அன்று விசாரணையில் ஈடுபட்ட தலைமை செயலக காலனி நிலைய...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலைரூ50 உயர்வு..

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.1,015 ஆக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 14...

மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரை-அதிமுக புறக்கணிப்பு..

தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தி.மு.க. செய்த சாதனைகளை பட்டியலிட்டுமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியபோது பேரவையில் இருப்பபதை அதிமுகவினர் புறக்கணித்தனர்.இன்று காலை சட்டசபை கூடியதும் முதல்-அமைச்சர்...

சர்வ அலங்காரத்தில் ஸ்ரீஆண்டாள்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழாக்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்   குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி அருள்பாலிப்பர்.நேற்று இரவு இந்த மண்டலத்தில்சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில்  எழுந்தருளினர்‌.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பட்டின பிரவேசம் செய்ய தடை மனவேதனை யளிக்கிறது-ஸ்ரீவிலி ஜீயர்

பட்டின பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது மனவேதனை அளிக்கிறது எனஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ  சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் மேலும் கூறுகையில்,ஆதீனங்கள் விஷயத்திலும் மடாதிபதிகள் விஷயத்திலும் கோயில் விஷயத்தில் யாரும் தலையிட்டு இதைச்...
- 2026

முலமைச்சர் பொதுவானவர். எல்லா மதத்தற்கும் சமமானவராக இருக்கனும்-எடப்பாடியார்

விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு நேர்மையாக நியாயமாக நடைபெறவேண்டுமானால்  சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் முதலமைச்சர், சிபிசிஐடி விசாரணை நடக்கும் என்று தெரிவித்ததால் வெளிநடப்பு செய்தோம் என தமிழக...

சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி விக்னேஷ் மரணம்..

இன்று சட்டப்பேரவையில் புயலை கிளப்பியது விசாரணை கைதி விக்னேஷ் மரண சம்பவம் ‌‌‌‌இப்பிரச்சினையை முன் வைத்து இன்று சட்டப்பேரவையில்  அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்சென்னையில் போலீஸ் விசாரணையில் இருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் சிலநாட்களுக்கு...

பொய் சாட்சி கூறிய பெண்-போக்சோ சட்டத்தின் கீழ் கைது..

சென்னை மில் பொய் சாட்சி கூறிய பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ள நிலையில்,...

தீவிரவாதத்திற்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா-கவர்னர் ஆர்.என்.ரவி

தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்படுகிறதுஎன் ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று சென்னையில் நடந்த விழாவில் கூறியது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கல்லூரியில் மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ...

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 40பேர்க்கு சிகிச்சை…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்பிரியாணி சாப்பிட்டு நேற்று 27 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை...

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு துவங்கியது..

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுததுவங்கினர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 3936 மையங்களில்...
- 2026

Recent articles

spot_img