Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
பாம்பன்- கார் மோதியதில் 200 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு..
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இன்று கார் மோதியதில் 200 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பாம்பன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பன் பகுதியைச்...
மேலூரில் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழா ..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே விவசாயப் பணிகள் முடிவடைந்த நிலையில் வெள்ளரிப்பட்டி கண்மாயில் இன்று பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. வெள்ளரிப்பட்டி கிராமத்தினர் இன்று காலை 6 மணியளவில் வெள்ளைத் துண்டு வீச...
திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை-சசிகலா
தென்மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை நடைபெற்ற விஸ்வரூப தீபாராதணையில் கலந்துகொண்டு 5-அடி உயர வெண்கல வேலினை கோவிலிலுக்கு காணிக்கையாக...
கேரளாவில் ஜே.பி. நட்டா..
கேரளாவில் நடைபெறும் இடதுசாரிகள் ஆட்சியில் முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக கேரளம் மாறிவிட்டது என, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கோழிக்கோடில் நேற்று நடந்த பொதுகூட்டத்தில்குற்றம்சாட்டி பேசினார்.கேரளாவில் கோழிக்கோடில் நேற்று...
ஊட்டி கோடைவிழா கோத்தகிரி காய்கறி கண்காட்சியுன் துவக்கம்..
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் கோடைவிழா2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.காய்கறி கண்காட்சியை நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்....
ஓர் ஆண்டு திமுக ஆட்சியில் வேதனைதான் மிச்சம் -பழனிசாமி
ஓர் ஆண்டு திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை. வேதனைதான் மிச்சம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறியுள்ளார்.சட்டசபையை புறக்கணித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது,திமுகவின் ஒராண்டு ஆட்சியில்...
ஆன்மீகமும் அரசியலும் ஒன்றுதான்- மதுரை ஆதினம்..
ஆன்மீகமும் அரசியலும் ஒன்றுதான் என்றுமதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் குமரி மாவட்டம் பாலபள்ளம் பகுதியில் நடந்த கோவில் கும்பாபிேஷகத்தில் கலந்து கொண்ட போது நிருபர்களிடம் கூறியுள்ளார்.அவர்...
சென்னையில் காவல் நிலையத்தில் நடந்த கொலை- 2 காவலர்கள் கைது
சென்னையில் விசாரணை கைதி காவல் நிலையத்தில் நடந்த கொலை வழக்கில் இன்று 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணை கைதியாக விக்னேஷ் கைது செய்யப்பட்ட அன்று விசாரணையில் ஈடுபட்ட தலைமை செயலக காலனி நிலைய...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலைரூ50 உயர்வு..
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.1,015 ஆக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 14...
மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரை-அதிமுக புறக்கணிப்பு..
தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தி.மு.க. செய்த சாதனைகளை பட்டியலிட்டுமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியபோது பேரவையில் இருப்பபதை அதிமுகவினர் புறக்கணித்தனர்.இன்று காலை சட்டசபை கூடியதும் முதல்-அமைச்சர்...
சர்வ அலங்காரத்தில் ஸ்ரீஆண்டாள்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழாக்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி அருள்பாலிப்பர்.நேற்று இரவு இந்த மண்டலத்தில்சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பட்டின பிரவேசம் செய்ய தடை மனவேதனை யளிக்கிறது-ஸ்ரீவிலி ஜீயர்
பட்டின பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது மனவேதனை அளிக்கிறது எனஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் மேலும் கூறுகையில்,ஆதீனங்கள் விஷயத்திலும் மடாதிபதிகள் விஷயத்திலும் கோயில் விஷயத்தில் யாரும் தலையிட்டு இதைச்...
