Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, திறப்பு..
திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு விரைவில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கடந்தாண்டு நவம்பரில் பெய்த கன மழை காரணமாக,...
தமிழகத்தில் மே 8-ல் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்..
தமிழகத்தில் வரும் மே 8-ல் தமிழகம் முழுவதும் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால் கொரோனா தொற்று மீண்டும்...
வங்கக்கடலில் தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு..
வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...
அரசு பேருந்துகளில் 106.34 கோடி பெண்கள் இலவச பயணம் ..
தமிழகத்தில் அரசு பேருந்துகளில்5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படாது எனபோக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலுரை ஆற்றினார்.அவர் பேசியதாவது,தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா சலுகை மூலம்...
தங்கம் தருவதாக ரூ97லட்சம் மோசடி 7 பேர் கைது..
வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாக ரூ97லட்சம் பண மோசடி செய்த 7 பேரை போலீசார் இன்று கைது செய்து இவர்களிடம் இருந்து 4 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல்...
நாமக்கல் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4.90 லட்சம் கொள்ளை..
நாமக்கல் மாவட்டம்புதுச்சத்திரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் ரூ.4.90 லட்சத்தை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சத்திரம் அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில் பஸ்...
ரயில்வே தேர்வு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..
ரயில்வே தேர்வு எழுத செல்பவர்கள் வசதியாக செல்ல தெற்கு ரெயில்வே 46 ரெயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்துள்ளது.ரெயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ரெயில்வே வாரியம் வருகிற...
தெற்கு அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு:
நாளை மே 6ல்தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம்...
ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் பலி..
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே பத்தமடையில் சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை அகற்றும்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு..
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரூ. 1,500 கோடியை ஒதுக்கி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.மீதம் உள்ள...
இன்று தங்கம் சவரனுக்கு ரூ.448 உயர்வு…
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்தது.கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.ஒரு கிராம் தங்கம் ரூ.56 உயர்ந்து ரூ.4,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு...
பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை போலியானது.
மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது.பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் பதட்டத்தை தவிர்த்து தேர்வு எழுத சுகாதார துறை...
