Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ரயில்வே தேர்வு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..
ரயில்வே தேர்வு எழுத செல்பவர்கள் வசதியாக செல்ல தெற்கு ரெயில்வே 46 ரெயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்துள்ளது.ரெயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ரெயில்வே வாரியம் வருகிற...
தெற்கு அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு:
நாளை மே 6ல்தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம்...
ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் பலி..
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே பத்தமடையில் சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை அகற்றும்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு..
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரூ. 1,500 கோடியை ஒதுக்கி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.மீதம் உள்ள...
இன்று தங்கம் சவரனுக்கு ரூ.448 உயர்வு…
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்தது.கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.ஒரு கிராம் தங்கம் ரூ.56 உயர்ந்து ரூ.4,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு...
பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை போலியானது.
மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது.பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் பதட்டத்தை தவிர்த்து தேர்வு எழுத சுகாதார துறை...
தமிழகத்தில் +2-பொதுத்தேர்வு இன்று தொடங்கியது-அமைச்சர் ஆய்வு..
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தேர்தலில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321...
கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி கோயிலில் நாளை ஆராட்டு …
கேரளாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஷேத்திரங்களில் ஒன்றான கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி கோயில் ஆராட்டு விழா மற்றும் யானைகள் அணிவகுத்து செல்லும் ஊர்வலம் நாளை கொட்டாரக்கரையில் நடைபெறுகிறது.கேரளாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய...
இன்று பகவத் ஸ்ரீராமானுஜர் அவதரித்த சுபதினம்..
இன்று சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் இன்று அதிகாலை துவங்கி நாளை காலை 7.52வரை திருவாதிரை உள்ளது. இதே நாளில் 1017ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பகவத் ராமானுஜர் அவதரித்தார்.ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் என்பது...
கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி..
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாமியார்புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. இவரது மகன் கிருஷ்ணகுமார்...
வியாபாரியிடம் ரெயிலில் 5 கிலோ நகையை கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது..
ஜோலார்பேட்டையில் வியாபாரி முகத்தில் ஸ்பிரே அடித்து ரெயிலில் 5 கிலோ நகையை கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.கோயம்புத்தூர் காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர் ரகுராம் (44)....
சிவகாசியில் இன்று பட்டாசு தொழிலாளி கொலை..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே இன்று பட்டாசு தொழிலாளி கொலைசெய்யப்பட்டார். உடலை கைப்பற்றி இரண்டு திருநங்கைகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி பேருந்து நிலையம் அருகே பிள்ளைகுழி பகுதியில் கழுத்து...
