Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

தமிழகத்தில் +2-பொதுத்தேர்வு இன்று தொடங்கியது-அமைச்சர் ஆய்வு..

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தேர்தலில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321...

கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி கோயிலில் நாளை ஆராட்டு …

கேரளாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஷேத்திரங்களில் ஒன்றான  கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி கோயில் ஆராட்டு விழா மற்றும் யானைகள் அணிவகுத்து செல்லும் ஊர்வலம் நாளை கொட்டாரக்கரையில் நடைபெறுகிறது.கேரளாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய...

இன்று பகவத் ஸ்ரீராமானுஜர் அவதரித்த சுபதினம்..

இன்று சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் இன்று அதிகாலை துவங்கி நாளை காலை 7.52வரை திருவாதிரை உள்ளது. இதே நாளில் 1017ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பகவத் ராமானுஜர் அவதரித்தார்.ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் என்பது...

கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாமியார்புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. இவரது மகன் கிருஷ்ணகுமார்...

வியாபாரியிடம் ரெயிலில் 5 கிலோ நகையை கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது..

ஜோலார்பேட்டையில் வியாபாரி முகத்தில் ஸ்பிரே அடித்து ரெயிலில் 5 கிலோ நகையை கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.கோயம்புத்தூர் காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர் ரகுராம் (44)....

சிவகாசியில் இன்று பட்டாசு தொழிலாளி கொலை..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே இன்று பட்டாசு தொழிலாளி கொலைசெய்யப்பட்டார். உடலை கைப்பற்றி இரண்டு திருநங்கைகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி பேருந்து நிலையம் அருகே பிள்ளைகுழி பகுதியில் கழுத்து...
- 2026

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு ஷிகெல்லா வைரஸ் தான் காரணம்…

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு விவகாரம் ஷிகெல்லா வைரஸ் தான் காரணம் என ஆய்வில் இன்று தெரியவந்துள்ளது.கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூர் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இரு...

தமிழகத்தில் 1,000 திருக்கோயில்களில் ரூ500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்…

தமிழகத்தில் 1,000 திருக்கோயில்களில் ரூ500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இன்றுசட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை அறிவிப்புகளின் போது தெரிவிக்கப்பட்டது‌.ராமேஸ்வரம், திருவண்ணாமலை மற்றும்...

ஜனாதிபதி ஒப்புதலுக்கு சென்ற நீட் விலக்கு மசோதா..

நீட் விலக்கு மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் இன்று சட்டபேரவையில் தெரிவித்தார்.நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று...

ஊட்டி கோடை விழா கோத்தகிரியில் மே7முதல் துவக்கம்…

ஊட்டி கோடை விழா கோத்தகிரியில் நேரு பூங்காவில் நடைபெறவுள்ள காய்கறி கண்காட்சியுடன் மே 7-ல் தொடங்குகிறது.ஊட்டி மலா்க்கண்காட்சி மே20 முதல் 24-வரை நடைபெற உள்ள நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவை சீரமைக்கும் பணி...

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை..

1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர தேவையில்லை.கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு-வழிகாட்டு நெறிமுறைகள் ..

தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில்மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 9 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்தால் போதும்.பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்கள் காலை 9:45...
- 2026

Recent articles

spot_img