Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

துவங்கியது-எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை..

எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று துவங்கியது.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தன் மூன்றரை சதவீத பங்குகளை விற்று ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.இன்று முதல்...

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்னவேல் ..

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரத்னவேல் நீடிப்பார் என்றுஇன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம்...

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு தடை-சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கும்...

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் திருதேரோட்ட விழா..

காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் திருதேரோட்ட விழா விமர்சையாக இன்று நடந்தது. பல்லாயிர கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீபெரும்புதூரில் மிகவும்  பழமை வாய்ந்த  பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்  மற்றும்...

1,290 கோடியில் எழும்பூர், மதுரை, காட்பாடி மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்கள் நவீனமடைகிறது..

சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்களை, 1,290 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வசதிகள் நிறைந்த மாடர்ன் ரயில்வே ஸ்டேஷன்களாக மாற்றும் பணி விரைவில் துவங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து வாலிபர் பலி..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டி கிராமத்தில் சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் பெரியகருப்பன்...
- 2026

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் மழை..

இன்று தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் நேற்று மாலை முதல் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...

தமிழகத்தில் துவங்கியது அக்னி நட்சத்திரம்…

இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதுமே வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது.காலை 9மணிக்கே பல இடங்களில் வெயில் அதிக ...

10, 11, 12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய உத்தரவு..

10, 11, 12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்தே தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.தேர்வறையில் முகக்கவசம் அணிவதா?...

கும்பகோணத்தில் இன்று நடந்த அட்சய திருதியை 12கருடசேவை..

அட்சய திரிதியை முன்னிட்டு ஒரே இடத்தில் 12 பெருமாள்கள் அருள்பாலிக்கும் நிகழ்வான 12 கருடசேவை நிகழ்ச்சி கும்பகோணத்தில் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்து...

13 வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு..

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் புத்தம் புதிய13 வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.விரைவில் இந்த ரயில்கள் பயணிகளுக்கு சேவையளிக்கும்.வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வட மாநிலங்களில் சூப்பர்...

தூத்துக்குடியில் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து தாய் மகள் பலி..

தூத்துக்குடியில் இன்று பழமையான வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து தாய் மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதூத்துக்குடியில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் முத்துராமன்.  இவரது மனைவி காளியம்மாள்.  இந்த...
- 2026

Recent articles

spot_img