Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் மழை..
இன்று தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் நேற்று மாலை முதல் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...
தமிழகத்தில் துவங்கியது அக்னி நட்சத்திரம்…
இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதுமே வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது.காலை 9மணிக்கே பல இடங்களில் வெயில் அதிக ...
10, 11, 12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய உத்தரவு..
10, 11, 12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்தே தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.தேர்வறையில் முகக்கவசம் அணிவதா?...
கும்பகோணத்தில் இன்று நடந்த அட்சய திருதியை 12கருடசேவை..
அட்சய திரிதியை முன்னிட்டு ஒரே இடத்தில் 12 பெருமாள்கள் அருள்பாலிக்கும் நிகழ்வான 12 கருடசேவை நிகழ்ச்சி கும்பகோணத்தில் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்து...
13 வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு..
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் புத்தம் புதிய13 வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.விரைவில் இந்த ரயில்கள் பயணிகளுக்கு சேவையளிக்கும்.வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வட மாநிலங்களில் சூப்பர்...
தூத்துக்குடியில் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து தாய் மகள் பலி..
தூத்துக்குடியில் இன்று பழமையான வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து தாய் மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதூத்துக்குடியில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் முத்துராமன். இவரது மனைவி காளியம்மாள். இந்த...
ராஜபாளையத்தில் சொத்து தகராறில் அக்காவை கொலைசெய்த தம்பி..
விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையத்தில் இன்று சொத்து தகராறில் அக்காவை வெட்டிக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.ராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் ( 50). இவருடைய, உடன் பிறந்த மூத்த சகோதரி...
கைதிகளை இரவு காவல் நிலையத்தில் விசாரிக்க தடை..
கடந்த சில நாட்களாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் மரணமடைந்த சம்பவம் ஏற்பட்டதை தொடர்ந்து விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடதாதக்கூடாது என தமிழக...
பிளஸ்2 பொதுத்தேர்வு மே5ல் துவக்கம்-பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கு மே 5ந்தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை பள்ளிகளில் பயிலும் 8.37 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் 3119 மையங்களில்...
அக்னி நட்சத்திரம் வெயில் காலம் நாளை முதல் துவக்கம்..
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை துவங்கும் முன்பே வெயில் வறுத்து எடுத்லநிலையில் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம் தேதி...
இன்று அட்சயதிரிதியை கொண்டாட்டம்..விலை குறைந்த தங்கம் மக்களுக்கு வரப்பிரசாதம்..
அட்சய திருதியை தினமான இன்று வாங்கும் புதிய பொருட்கள் வீடுகளில் தங்கி குடும்பத்தில் மங்கலம் நிகழும் அஎன்ற நம்பிக்கை மக்களிடம் நிலவிவரும் நிலையில் இன்று தங்கம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.தமிழகத்தில்...
தங்கம் விலை வீழ்ச்சி..
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.38,728க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கேரட் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.4,841க்கு விற்பனையாகிறது.வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.20 குறைந்து...
