Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

காசர்கோட்டிலுள்ள ஷவர்மா கடைகளை மூட உத்தரவு..

கேரளா காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாககாசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூடவேண்டும் என மாவட்ட நிர்வாகம்...

தனியார் பள்ளிகள் கவனிக்கவும்..

கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தனியார் பள்ளிகள் மாணவர்களுக்குஹால் டிக்கெட் வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட பள்ளி...

மதுரை மருத்துவ கல்லூரி விவகாரம்-சிதம்பரம் ட்விட்,மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை விளக்கம்…

மதுரை மருத்துவ கல்லூரி சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில், டீனுக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை...

இபிஎஸ் ஆட்சியை வேண்டாமென கூறிய மக்கள் யுபிஎஸ்ஸை தேடிக்கொண்டிருக்கிறார்கள்-ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் இபிஎஸ் ஆட்சியை வேண்டாமென்று கூறிய மக்கள் தற்பொழுது யுபிஎஸ்ஸை தேடிக்கொண்டிருக்கிறார்கள் எனசிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார்.அவர் மேலும் பேசியது,நான்...

முதுநிலை நீட் தேர்வு தள்ளி வைக்கப்படுமா?

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்வு எழுதுவோர் வலியுறுத்தி வருகின்றனர்.மே 21-ந்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 85 சதவீத முதுநிலை...

தமிழ்நாடு கருணாநிதி நாடு ஆகலாம்-ஜெயக்குமார்

சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டுவது குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், கூடிய விரைவில் தமிழ்நாடு என்னும் பெயரை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றுவர்...
- 2026

கொரோனா தடுப்பூசி கட்டாயப்படுத்தக் கூடாது- சுப்ரீம் கோர்ட் ..

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசிகளை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.தடுப்பூசி கட்டாயம் என்று பல...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15-ந்தேதி கடைசிநாள்…

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை இந்த ஆண்டு வரும் ஜூலை 17-ந்தேதி நடத்த முடிவு செய்துள்ளது.கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியானது முதல் பிளஸ்-2 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்....

தமிழகத்தில் இன்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்றும் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழக பகுதிகளின் மேல் நிலவும்...

இதுக்கு பேர் அதான் குரங்கு சேட்டைங்கோ..

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வாட்டி எடுக்கும் கோடை வெயில் மனிதர்களை பாடாய் படுத்தி எடுக்கும் போது விலங்குகளை விட்டுவைக்குமா என்ன..கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வன விலங்குகள் கோடை...

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் உடைப்பு- 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் இன்று கொதிகலன் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல்...

ராணிப்பேட்டை  அருகே இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..

ராணிப்பேட்டை  அருகே இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை அருகே காரையில் உள்ள பசனை கோவில் தெருவில் வசித்து...
- 2026

Recent articles

spot_img