Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கொரோனா தடுப்பூசி கட்டாயப்படுத்தக் கூடாது- சுப்ரீம் கோர்ட் ..

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசிகளை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.தடுப்பூசி கட்டாயம் என்று பல...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15-ந்தேதி கடைசிநாள்…

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை இந்த ஆண்டு வரும் ஜூலை 17-ந்தேதி நடத்த முடிவு செய்துள்ளது.கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியானது முதல் பிளஸ்-2 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்....

தமிழகத்தில் இன்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்றும் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழக பகுதிகளின் மேல் நிலவும்...

இதுக்கு பேர் அதான் குரங்கு சேட்டைங்கோ..

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வாட்டி எடுக்கும் கோடை வெயில் மனிதர்களை பாடாய் படுத்தி எடுக்கும் போது விலங்குகளை விட்டுவைக்குமா என்ன..கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வன விலங்குகள் கோடை...

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் உடைப்பு- 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் இன்று கொதிகலன் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல்...

ராணிப்பேட்டை  அருகே இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..

ராணிப்பேட்டை  அருகே இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை அருகே காரையில் உள்ள பசனை கோவில் தெருவில் வசித்து...
- 2026

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பெண் பலி..31பேர் சிகிச்சையில்

கேரளா காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு இளம்பெண் , உள்ளூர் உணவகத்தில் பரிமாறப்பட்ட ஷவர்மா உணவு சாப்பிட்ட நிலையில் உணவு விஷத்தன்மை இருந்ததால் உடலில் விஷம் கலந்து இறந்தார்.கேரளா...

செனனை அருகே மீனவர்களிடையே மோதல்.. இருவர் கொலை..

செனனை அருகே மீனவர்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் 2 மீனவர்களை கொலை செய்த நண்பரை போலீசார் இன்று கைது செய்தனர்.சென்னை திருவான்மியூர் நடுக்குப்பம் செல்வி என்ற...

மதுரை மருத்துவக் கல்லூரியில்   மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் ..

மதுரை மருத்துவக் கல்லூரியில்   நடைபெற்ற முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சம்பவம் தொடர்பாக கல்லூரி டீன் ரத்தினவேல் இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மதுரை மருத்துவக்...

கேரளாவில் இன்று முதல் பஸ் ஆட்டோ டாக்ஸி கட்டணம் உயர்வு..

கேரளாவில் இன்று முதல் பஸ்கட்டணம் உயர்ந்ததால் ராஜபாளையம் செங்கோட்டை நாகர்கோவில் தேனி உட்பட தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்களில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ, டாக்சி தொழிற்சங்கங்கள் கோரிக்கை...

கூடுதல் நிலக்கரி ரயில்கள் இயக்கம்..

இந்தியாவில் தற்போது நிலக்கரி தேவை அதிகரித்துள்ள நிலையில் நிலக்கரியை கொண்டு செல்வதற்கான கூடுதல் நிலக்கரி ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது.இது குறித்து ரயில்வே தலைவர் வி.கே.திரிபாதி கூறியதாவது, கடந்தாண்டை விட நிலக்கரிக்கான தேவை...

ஏப்ரல் 2022 ஜி.எஸ்.டி.வசூல் ரூ.1.68 லட்சம் கோடி ..

ஏப்ரல் 2022 ஜி.எஸ்.டி.வசூல் இதுவரை இல்லாத அளவாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,ஏப்.,...
- 2026

Recent articles

spot_img