Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பெண் பலி..31பேர் சிகிச்சையில்
கேரளா காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு இளம்பெண் , உள்ளூர் உணவகத்தில் பரிமாறப்பட்ட ஷவர்மா உணவு சாப்பிட்ட நிலையில் உணவு விஷத்தன்மை இருந்ததால் உடலில் விஷம் கலந்து இறந்தார்.கேரளா...
செனனை அருகே மீனவர்களிடையே மோதல்.. இருவர் கொலை..
செனனை அருகே மீனவர்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் 2 மீனவர்களை கொலை செய்த நண்பரை போலீசார் இன்று கைது செய்தனர்.சென்னை திருவான்மியூர் நடுக்குப்பம் செல்வி என்ற...
மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் ..
மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சம்பவம் தொடர்பாக கல்லூரி டீன் ரத்தினவேல் இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மதுரை மருத்துவக்...
கேரளாவில் இன்று முதல் பஸ் ஆட்டோ டாக்ஸி கட்டணம் உயர்வு..
கேரளாவில் இன்று முதல் பஸ்கட்டணம் உயர்ந்ததால் ராஜபாளையம் செங்கோட்டை நாகர்கோவில் தேனி உட்பட தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்களில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ, டாக்சி தொழிற்சங்கங்கள் கோரிக்கை...
கூடுதல் நிலக்கரி ரயில்கள் இயக்கம்..
இந்தியாவில் தற்போது நிலக்கரி தேவை அதிகரித்துள்ள நிலையில் நிலக்கரியை கொண்டு செல்வதற்கான கூடுதல் நிலக்கரி ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது.இது குறித்து ரயில்வே தலைவர் வி.கே.திரிபாதி கூறியதாவது, கடந்தாண்டை விட நிலக்கரிக்கான தேவை...
ஏப்ரல் 2022 ஜி.எஸ்.டி.வசூல் ரூ.1.68 லட்சம் கோடி ..
ஏப்ரல் 2022 ஜி.எஸ்.டி.வசூல் இதுவரை இல்லாத அளவாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,ஏப்.,...
கோத்தகிரியில் துவங்கிய பிக்சிஸ் பழ சீசன்
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பிக்சிஸ் மரங்களில் பழங்கள் அதிகளவில் காய்த்து இப்பழ சீசன் துவங்கியுள்ளது. இது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. பிக்சிஸ் பழம் தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற குளிர்...
மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறப்பு..
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்காக இன்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.மணிமுத்தாறு அணையில் இருந்து கார் சாகுபடித் தொடங்க வசதியாக தண்ணீர் மே 1இல்...
நிலக்கரி பற்றாக்குறை-மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்..
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.சேலம் மாவட்டம் மேட்டூரில் இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210...
தெற்கு அந்தமானில் மே4ல் மேலடுக்கு சுழற்சி..
வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற 4ந் தேதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும்என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.அறிக்கையில் கூறிஇருப்பதாவது,வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற...
தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல்..
தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.ஈரோடு வடக்கு, கோவை வடக்கு ஆகிய 2 மாவட்டங்களுக்கு பெண்கள் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கோவை வடக்கு மாவட்ட தலைவராக சங்கீதா வடக்கு...
சிலம்பு, , கொல்லம் ரெயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயண சீட்டு ..
கொரோனா தொற்று குறைந்த நிலையில் தென்காசி வழியாக இயக்கப்படும் சிலம்பு, , கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது.பொதிகை அதிவிரைவு ரயிலில் ஏற்கனவே ஏப்14முதல் முன்பதிவில்லா பயண...
