Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கோத்தகிரியில் துவங்கிய பிக்சிஸ் பழ சீசன்

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பிக்சிஸ் மரங்களில் பழங்கள் அதிகளவில் காய்த்து இப்பழ சீசன் துவங்கியுள்ளது. இது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. பிக்சிஸ் பழம் தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற குளிர்...

மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறப்பு..

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்காக இன்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.மணிமுத்தாறு அணையில் இருந்து கார் சாகுபடித் தொடங்க வசதியாக தண்ணீர் மே 1இல்...

நிலக்கரி பற்றாக்குறை-மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்..

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.சேலம் மாவட்டம் மேட்டூரில் இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210...

தெற்கு அந்தமானில் மே4ல் மேலடுக்கு சுழற்சி..

வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற 4ந் தேதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும்என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.அறிக்கையில் கூறிஇருப்பதாவது,வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற...

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல்..

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.ஈரோடு வடக்கு, கோவை வடக்கு ஆகிய 2 மாவட்டங்களுக்கு பெண்கள் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கோவை வடக்கு மாவட்ட தலைவராக சங்கீதா வடக்கு...

சிலம்பு, , கொல்லம்  ரெயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயண சீட்டு ..

கொரோனா தொற்று குறைந்த நிலையில் தென்காசி வழியாக இயக்கப்படும் சிலம்பு, , கொல்லம்  எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது.பொதிகை அதிவிரைவு ரயிலில் ஏற்கனவே ஏப்14முதல் முன்பதிவில்லா பயண...
- 2026

விருதுநகரில் மகளை பலாத்காரம் செய்த தந்தையை கைது..

விருதுநகரில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் இன்று கைதுசெய்தனர்.விருதுநகர் அல்லல்பட்டியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து...

வாழைகளை சேதப்படுத்தியதிய பாகுபலி காட்டுயானை.

மேட்டுப்பாளையம் அருகே மங்களக்கரைபுதூர் பகுதியில் விளை நிலங்களில் நுழைந்த பாகுபலி காட்டுயானை 300 வாழைகளை நேற்றரிவு சேதப்படுத்தியதிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட...

இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு..

இந்திய ராணுவத்தின்29வது தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றார். இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம். நரவனேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக...

தஞ்சை களிமேடு தேர்விபத்து-ஒரு நபர் கமிஷன் விசாரணை துவக்கம்..

தஞ்சை அருகே உள்ள களிமேட்டில் கடந்த 27ந் தேதி நள்ளிரவில் அப்பர்சாமி தேர் திருவிழாவில் தேரின் உச்சிப்பகுதி உயர்அழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் இறந்த சம்பவம் குறித்து...

பீகாரில்ரூ1710 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன மேம்பாலம் லேசான இடியில் இடிந்து விழுந்த சம்பவம் ..

பீகாரில் 1710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன மேம்பாலம் லேசாக இடி இடித்ததற்கே இடிந்து விழுந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த மேம்பாலம் பீகாரின்...

சென்னை மதுரை உயர்நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை…

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி மே மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மே 1ந் தேதியில் இருந்து ஜூன் 5ந்தேதி வரை சென்னை...
- 2026

Recent articles

spot_img