Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தமிழக ஊராட்சிகளில் நாளை மே 1-ல் கிராம சபை கூட்டங்கள் …
தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான நாளை மே 1-ந் தேதியன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு...
விவசாய நிலங்களை பாழ்படுத்தி வரும் யானைகளை விரட்ட வந்த கும்கி யானை
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனப்பகுதியை ஒட்டிய விவசாயநிலங்களை பாழ்படுத்தி வரும் யானைகளை கட்டுப்படுத்த கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.கன்னிவாடி வனப்பகுதியில் யானை நடமாட்டத்தால் விவசாயிகள் சுற்று கிராமத்தினர் பெரும் பாதிப்பினை சந்தித்தனர்.இதை கட்டுப்படுத்த விவசாய...
ரம்ஜான் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் ஆடு விற்பனை அமோகம்…
ரம்ஜான் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் கோடிகளில் விற்பனை ஆகிவருகிறது.கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை...
நெல்லை அருகே அரசு பள்ளியில் நடந்த மோதலில் காயம் அடைந்த மாணவர் இன்று மரணம்-மாணவர்கள் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு..
நெல்லை அருகே அரசு பள்ளியில் நடந்த மோதலில் காயம் அடைந்த மாணவர் இன்று மரணம் அடைந்த நிலையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மோதலில் +2 மாணவர் இறந்த விவகாரத்தில் +1...
தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதல்வர் மு.க.ஸ்டாலின் ..
நாகபட்டிணம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,நாகப்பட்டினம் மாவட்டம்...
சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 11 பேருக்கு கொரோனா..
சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 11 பேருக்கு கொரோனா பரவியது.மொத்த எண்ணிக்கை 183 ஆனது. தொற்றிலிருந்து 12 பேர் குணமடைந்தனர்.சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று...
தெய்வீகத்தை அவமதிப்பதை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது-அண்ணாமலை..
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற திருமூலரின் திருவாக்கை கொண்டாடும் தமிழினம், ஆதி ஈசனின் அற்புதத் தாண்டவத்தை, பாரதத் திருநாட்டின் பாரம்பரிய தத்துவத்தை பெரிதும்...
நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் பலி..
நாகபட்டிணம் அருகே திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேருக்கு முட்டுக்கட்டை...
இன்று சித்திரை அமாவாசை-ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனி நீராடிய பக்கர்கள்
சித்திரை மாத அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனி நீராடுவதற்காக பக்கர்கள் காலை முதலே கடற்கரையில் மிக அதிகமாக வருகைதந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமேஸ்வரம் கோயிலில்...
9பேரை மணந்து டைம் போட்டு வாழ்க்கையை அனுபவிக்கும் வாலிபர்..
பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் என்பவருக்கு ஒன்பது மனைவிகள். ஒரு மகளும் உள்ளார். இவருடைய வாழ்க்கை பற்றி ஆர்தர் கூறும்போது, எனக்கு பத்து மனைவிகளும் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை...
உரிய நேரத்தில் மணமகன் வராததால், வேறொருவருடன் மணமகளுக்கு திருமணம்..
திருமணத்திற்கு நல்ல நேரத்தில் மணமகன் வராத நிலையில், வேறொருவருடன் மணமகளுக்கு திருமணம் நடந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் அன்மையில் திருமணம் ஒன்று நடைபெற...
கிருஷ்ணகிரி அருகே ஆய்வகத்தில் மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட, 11 மாணவர்கள் மயக்கம்-மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரி அருகே ஆய்வகத்தில் இருந்து, உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை எடுத்து வந்த சாப்பிட்ட, 11 மாணவர்கள் மயக்கமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள மோரணஹள்ளி பஞ்சாயத்தில்...
