Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
சாத்தூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது-பொதுமக்கள் மறியல்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் இன்று சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது. காவல்துறையினரை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் அதிக அளவில் பட்டாசு...
மீண்டும் ஊருக்குள் உலா வந்த பாகுபலி.. அச்சத்தில் மக்கள்..
மீண்டும் ஊருக்குள் உலா வந்த பாகுபலியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேட்டுப்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளான நெல்லிமலை, வெல்ஸ்புரம், கல்லாறு, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆண் காட்டு...
ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள்…
ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக...
கடன் தொல்லை கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ..
சென்னை அருகே கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் ( 41). இவரது...
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற 6ஆட்டோ ஓட்டுனர்கள்..
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்த ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மதியம் ஆட்டோ டிரைவர்கள்...
தஞ்சை அருகே கூட்டு பாலியலில் ஈடுபட்ட 4பேர் கைது..
தஞ்சை அருகே உள்ள குலுங்குளம் சோழகிரிபட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பிளஸ்-2 முடித்துவிட்டு தஞ்சையில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் வேலை முடிந்து கடையில் இருந்து தஞ்சை புது பஸ்நிலையம்...
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்ட குழுவினர் மௌன நிகழ்வு..
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் நினைவு யாத்திரையில் பங்கேற்ற குழுவினருடன் காங்கிரஸார் இன்று அடையாள மௌனம் கடைப்பிடித்தனர்.நாளை வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் இருந்து...
கோடநாடு வழக்கில் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை..
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். கோடநாடு வழக்கில் சுமார் 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றனை முதல்முறையாக...
தங்கம் இன்று விலை அதிகரிப்பு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.272 உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை...
ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும் ..
இந்தியாவில் சில மாநிலங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் அனல் காற்று வீசக்கூடும்.சராசரி...
1முதல்9வகுப்புமாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்கள்..
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களே கட்டாயம் ஆண்டு இறுதி தேர்வு எழுதியே ஆகனும்.தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பது வகுப்பு வரை ஆல்பாஸ் என்ற தகவல் பரவி வருகிறது....
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்…
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானதிரு தேரோட்டம் பக்தர்களின் கோவிந்தா ஸ்ரீரங்கநாதா கோஷம் முழங்க இன்று காலை கோலாகலமாக துவங்கி நடைபெற்றது.பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று...
