Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தெய்வீகத்தை அவமதிப்பதை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது-அண்ணாமலை..
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற திருமூலரின் திருவாக்கை கொண்டாடும் தமிழினம், ஆதி ஈசனின் அற்புதத் தாண்டவத்தை, பாரதத் திருநாட்டின் பாரம்பரிய தத்துவத்தை பெரிதும்...
நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் பலி..
நாகபட்டிணம் அருகே திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேருக்கு முட்டுக்கட்டை...
இன்று சித்திரை அமாவாசை-ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனி நீராடிய பக்கர்கள்
சித்திரை மாத அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனி நீராடுவதற்காக பக்கர்கள் காலை முதலே கடற்கரையில் மிக அதிகமாக வருகைதந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமேஸ்வரம் கோயிலில்...
9பேரை மணந்து டைம் போட்டு வாழ்க்கையை அனுபவிக்கும் வாலிபர்..
பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் என்பவருக்கு ஒன்பது மனைவிகள். ஒரு மகளும் உள்ளார். இவருடைய வாழ்க்கை பற்றி ஆர்தர் கூறும்போது, எனக்கு பத்து மனைவிகளும் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை...
உரிய நேரத்தில் மணமகன் வராததால், வேறொருவருடன் மணமகளுக்கு திருமணம்..
திருமணத்திற்கு நல்ல நேரத்தில் மணமகன் வராத நிலையில், வேறொருவருடன் மணமகளுக்கு திருமணம் நடந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் அன்மையில் திருமணம் ஒன்று நடைபெற...
கிருஷ்ணகிரி அருகே ஆய்வகத்தில் மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட, 11 மாணவர்கள் மயக்கம்-மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரி அருகே ஆய்வகத்தில் இருந்து, உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை எடுத்து வந்த சாப்பிட்ட, 11 மாணவர்கள் மயக்கமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள மோரணஹள்ளி பஞ்சாயத்தில்...
சாத்தூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது-பொதுமக்கள் மறியல்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் இன்று சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது. காவல்துறையினரை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் அதிக அளவில் பட்டாசு...
மீண்டும் ஊருக்குள் உலா வந்த பாகுபலி.. அச்சத்தில் மக்கள்..
மீண்டும் ஊருக்குள் உலா வந்த பாகுபலியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேட்டுப்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளான நெல்லிமலை, வெல்ஸ்புரம், கல்லாறு, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆண் காட்டு...
ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள்…
ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக...
கடன் தொல்லை கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ..
சென்னை அருகே கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் ( 41). இவரது...
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற 6ஆட்டோ ஓட்டுனர்கள்..
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்த ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மதியம் ஆட்டோ டிரைவர்கள்...
தஞ்சை அருகே கூட்டு பாலியலில் ஈடுபட்ட 4பேர் கைது..
தஞ்சை அருகே உள்ள குலுங்குளம் சோழகிரிபட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பிளஸ்-2 முடித்துவிட்டு தஞ்சையில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் வேலை முடிந்து கடையில் இருந்து தஞ்சை புது பஸ்நிலையம்...
