Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்ட குழுவினர் மௌன நிகழ்வு..
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் நினைவு யாத்திரையில் பங்கேற்ற குழுவினருடன் காங்கிரஸார் இன்று அடையாள மௌனம் கடைப்பிடித்தனர்.நாளை வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் இருந்து...
கோடநாடு வழக்கில் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை..
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். கோடநாடு வழக்கில் சுமார் 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றனை முதல்முறையாக...
தங்கம் இன்று விலை அதிகரிப்பு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.272 உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை...
ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும் ..
இந்தியாவில் சில மாநிலங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் அனல் காற்று வீசக்கூடும்.சராசரி...
1முதல்9வகுப்புமாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்கள்..
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களே கட்டாயம் ஆண்டு இறுதி தேர்வு எழுதியே ஆகனும்.தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பது வகுப்பு வரை ஆல்பாஸ் என்ற தகவல் பரவி வருகிறது....
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்…
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானதிரு தேரோட்டம் பக்தர்களின் கோவிந்தா ஸ்ரீரங்கநாதா கோஷம் முழங்க இன்று காலை கோலாகலமாக துவங்கி நடைபெற்றது.பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று...
தூத்துக்குடியில் ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள சரக்கு ஏற்றுமதி முனையத்தில் 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல்...
அசாமில் பிரதமர் மோடி..
அசாம் மாநிலம் திப்ருகரில் 7 அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தை பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். புதிதாக 7 புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.இன்று...
நாளை ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம் மின்தடை அமல்..
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நாளை காலை நடைபெறுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர்...
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை..
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும்,மேற்கு...
வெள்ளிங்கிரி மலை ஏற தடை:
மே மாதம் முதல் வெள்ளிங்கிரி மலை ஏற தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.தற்போது திருவிழா காலங்கள் முடிவடைந்து விட்டது. மேலும் கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. இதனால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகளின்...
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு-மின் உற்பத்தி பாதிப்பு..
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடால் இன்று காலை முதல் 4 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு...
