Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா ..
சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.சென்னை ஐஐடியில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது.4,974 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் 145 பேருக்கு உறுதி, தொற்று...
பெருங்குடி குப்பை கிடங்கில் தீ..
பெருங்குடி குப்பை கிடங்கில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீப்பிடிக்க தொடங்கியது இன்றும் புகைமூட்டம் சூழ தீ பற்றி எரிகிறது.தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக போராடியும்...
தொடர்ந்து விலை குறையும் தங்கம்..
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.38,696க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த 10 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 19ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,200க்கு...
ரஷ்ய விஞ்ஞானிகள் மருத்துவாழ் மலை அனுமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு…
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 4 பேர் மருத்துவாழ் மலை உச்சிக்கு சென்று அனுமான் சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் செய்து வழிபட்டனர்.கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி...
கேரளாவில் மீண்டும் ஷிகெல்லா பாக்டீரியா- 2 சிறுமிகளுக்கு பாதிப்பு ..
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மீண்டும் ஷிகெல்லா பாக்டீரியாவால் 2 சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2020-ம் ஆண்டு ஒன்றரை வயது குழந்தைக்கு ஷிகெல்லா காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அந்தக் குழந்தைக்கு ஆஸ்பத்திரியில்...
6-12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி..
இந்தியாவில் அடுத்தடுத்து புது புது அவதாரமெடுத்து பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முழுவீச்சுடன் போராடி வரும் நிலையில் இன்று முதல் இந்தியா முழுவதும் 6 முதல் 12 வயது...
ஜூலை 24-டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..
ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 29ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த...
மோசடியில் பலவகை..இந்த மோசடி புதுசுங்கோ…
நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளிடம் அடுத்தவர் நிலத்தை தன் நிலம் என கூறி போலி ஆவணங்கள் கொடுத்து இழப்பீட்டு தொகை ரூ11.66கோடி மோசடி செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் வதோரா- மும்பை விரைவுச்...
அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்
சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்தியா மண்டபம் 1954-ம் ஆண்டு...
தஞ்சை அருகே தேர் விபத்தில் பலியான வர்கள் உடலுக்கு முதல்வர் மரியாதை ..
தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆறுதல் கூறினார்.தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடந்த தேரோட்டத்தின் போது, மின் கம்பியில் தேர் உரசியதில்...
சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா..
சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் மூலம் சென்னை ஐஐடியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது4,974 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் 145 பேருக்கு உறுதி,...
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு ஏப் 28 முதல் 4நாள் அனுமதி.
அமாவாசை, பிரதோசத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 28-ந் தேதி முதல் வருகிற 1-ந்தேதி வரைஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வதறாயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்...
