Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தஞ்சாவூர் அருகே தேர்விபத்து-ஜனாதிபதி இரங்கல்..
தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-தஞ்சாவூரில் நடந்த தேரோட்டத்தில்...
தஞ்சை களிமேடு தேர்விபத்தில் பலியானோர்க்கு பிரதமர் இரங்கல்-நிவாரணம் அறிவிப்பு..
தஞ்சை அருகே நடந்த தேர்த்திருவிழா விபத்தில் பலியான 11 பேர் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன் று இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.தஞ்சை அருகே களிமேடு பகுதியில் தேர் பவனியின் போது...
தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் தேர் விபத்து..
தஞ்சை அருகே இன்று அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியான சம்பவம் தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில்...
தஞ்சை அருகே அப்பர் மடத்தேர் இப்படித்தான் விவத்துக்குள்ளானது…
தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை நடந்த தேர் விபத்தில் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் விபரம் தெரியவந்துள்ளது.தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு...
தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி..
தஞ்சாவூர் அருகே புதன்கிழமை அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.15பேர் காயமடைந்துள்ளனர்.தஞ்சாவூரில் களிமேடு பகுதியில்...
பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக பிரமுகருக்கு ஜாமீன் மறுப்பு..
விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுகவை சேர்ந்த 2வது நபர் ஜூனத்அகமது ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல்...
அருப்புக்கோட்டை அருகே விபத்து-அதிமுக நிர்வாகி பலி..
அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன். இவருடைய...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் உயிரிழப்பு..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள்...
இரண்டாவது திருமணத்துக்கு பெண் பார்த்தவரிடம் ரூ.1.35 கோடி நூதன மோசடி
கனடாவில் தொழில் செய்பவருக்கு தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி அவரிடம் ஆன்லைன் மூலம் சுமார் ரூ.1. 35 கோடியை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம்...
பள்ளி மாணவி கொலை- வாலிபருக்கு தூக்கு..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் இன்று வாலிபருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்...
பாலம் இடிந்த சம்பவம்- தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் ..
மதுரை அருகே பாலம் இடிந்த சம்பவத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.3 கோடி அபராதம் விதித்துள்ளது .மதுரை புதுநத்தம் ரோட்டில் கடந்த 2019 ம் ஆண்டு முதல், 7.5...
மாணவர்கள் மொபைல் எடுத்து வர தடை வேலூர் ஆட்சியர் அதிரடி
வேலூர் மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளுக்கு மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்படுவதாகவும், இதனை மீறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் இன்று கூறியுள்ளார்.சமூக...
