Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

நெல்லையில் இருந்து தாம்பரம், மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களை தினசரி ரயில்களாக இயக்க கோரிக்கை..

திருநெல்வேலியில் இருந்து  ஞாயிற்றுக் கிழமை தோறும் தாம்பரத்திற்கும்,  வியாழக்கிழமையில்  கோவை மேட்டுப்பாளையத்திற்கும் வாராந்திர சிறப்பு  ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த இரு ரயில்களும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நெல்லை தென்காசி...

பிறந்த தினத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அணிந்துகொள்ள ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் புறப்பாடு..

பிறந்த தினத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அணிந்துகொள்ள ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கத்திற்கு இன்று கொண்டு செல்லும் நிகழ்வு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் வரும் சித்திரை ரேவதி நட்சத்திரம் திருச்சி...

தஞ்சாவூர் அருகே தேர்த் திருவிழாவில் விபத்து-திமுக,அதிமுக நிவாரண உதவி..

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தோர் காயமடைந்தோருக்கு திமுக,அதிமுக நிவாரண உதவித்தொகை அறிவித்துள்ளது.தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில்...

இன்றும் விலை குறைந்த தங்கம்..

தங்கம் விலை 5-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது....

தேர் திருவிழாவில் மின் விபத்து அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம்-எடப்பாடி பழனிசாமி..

தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டது அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு...

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திடீர் தீ பதட்டம்..

சென்னையில் இன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில்உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில்திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தீ வேகமாக அணைக்கும் பணி நடந்து நிலையில் உள்ளே இருந்த நோயாளிகள் அனைவரும் சேதமின்றி மீட்கப்பட்டனர்.சென்னை...
- 2026

தஞ்சாவூர் அருகே தேர்விபத்து-ஜனாதிபதி இரங்கல்..

தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-தஞ்சாவூரில் நடந்த தேரோட்டத்தில்...

தஞ்சை களிமேடு தேர்விபத்தில் பலியானோர்க்கு பிரதமர் இரங்கல்-நிவாரணம் அறிவிப்பு..

தஞ்சை அருகே நடந்த தேர்த்திருவிழா விபத்தில் பலியான 11 பேர் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன் று இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.தஞ்சை அருகே களிமேடு பகுதியில் தேர் பவனியின் போது...

தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் தேர் விபத்து..

தஞ்சை அருகே இன்று அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியான சம்பவம் தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில்...

தஞ்சை அருகே அப்பர் மடத்தேர் இப்படித்தான் விவத்துக்குள்ளானது…

தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை நடந்த தேர் விபத்தில் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் விபரம் தெரியவந்துள்ளது.தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு...

தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி..

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.15பேர் காயமடைந்துள்ளனர்.தஞ்சாவூரில் களிமேடு பகுதியில்...

பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக பிரமுகருக்கு ஜாமீன் மறுப்பு..

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுகவை சேர்ந்த 2வது நபர் ஜூனத்அகமது ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல்...
- 2026

Recent articles

spot_img