Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மதுரை சம்பவம்: உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.
தீவிபத்து நடந்த கோயிலின் பசுபதீச்வரர் சந்நிதி மேற்கூரை இடிந்து விழுந்தது!
இந்தத் தீ விபத்தால் ஆட்சி செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதால், பக்தர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்ததால், மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
பக்தர்களுடன் கலந்து தப்பிச் சென்ற கடத்தல்காரர்கள்!
அவர்களை துரத்தியபோது, அவர்கள் திருப்பதி மலையில் ஏறிச்சென்று பக்தர்களுடன் கலந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனக்கு ஜோசியம் பத்தி எதுவும் தெரியாது: ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்று கூறப்படுவற்கு ஓபிஎஸ் பதில்!
கோவில்களை தனிப்பட்ட குழுக்களிடமோ, அமைப்பிடமோ ஒப்படைப்பது சரியானதாக இருக்காது. ஆலயங்களை பாதுகாக்கின்ற முழு பொறுப்பும் அரசுக்கு தான் உள்ளது
மகாலட்சுமி வழிபாடு! தெரிந்து கொள்ள வேண்டிய 100 தகவல்கள்!
பாற்கடலிற் துயிலும் பரந்தாமன் மார்பினில் திகழும் அன்னை லட்சுமியின் வழிபாட்டில் சுவாரஸ்யமான நூறு தகவல்கள்
தினசரி நீட் தேர்வுப் பயிற்சி; +2 பொதுத் தேர்வு முடிந்ததும்!
அரசு பயிற்சி மையங்களில் வைக்கப்படும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்
வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர்
வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துக்குப் பின்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு பகுதியில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீவிபத்துக்குப் பின்...
செல்லுக்கு பதிலாக சோப்பு! பிளிப்கார்ட் பார்சலைப் பிரித்தவர் அதிர்ச்சி!
லேட்டஸ்ட் மாடலான ’ஐபோன் 8’ செல்போன் வாங்க ஆசை ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்டில், ஆர்டர் செய்தார்.
இரட்டைத் தலையுடன் பிறந்த பசுங்கன்று: ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்
இரட்டை தலையுடன் பிறந்த பசுங்கன்றை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
இனி இலவச அழைப்புகள் கிடையாது: பி.எஸ்.என்.எல்-ன் அதிரடி முடிவு!
வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில்,பி.எஸ்.என்.எல் நிறுவனமோ இருக்கும் சலுகைகளையும் பறித்து வருகிறது குறிப்பிடத் தக்கது.
பஸ் கட்டணக் குறைப்பு இன்று முதல் அமல்; தீவிரமடையும் போராட்டம்!
இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தக் கட்டணக் குறைப்பு போதாது என்று கூறி போராட்டங்கள் மேலும் வலுத்து வருகின்றன.
