Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மதுரை கோயில் தீயில் மண்டபத்தின் 3 தூண்கள் முழுமையாக பாதிப்பு!
வீரவசந்தராயர் மண்டப சிலைகள், தூண்கள் சேதமடையாமல் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் எவ்வளவு நாட்களில் முடிவடையும்
தீபா கணவர் மாதவனுக்கும் போலி ஐடி ஆபீசருக்கும் தொடர்பில்லை!
போலி அடையாள அட்டை, சோதனை வாரண்டை தயாரித்தது பிரபாகரன்தான்; ஜெ.தீபா கணவர் மாதவனுடன் பிரபாகரன் தொலைபேசியில் பேசியது பொய்: சென்னை போலீஸ் தகவல்.
மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தீ: பக்தர்கள் வேதனை!
உயர் நீதிமன்ற மதுரை கிளை, மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள கடைகளை, வெள்ளிக்கிழமை இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பம்: முடங்கிய இணையதளம்
மே 6ல் நீட் தேர்வு என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
நீட் தேர்வு தேதி அறிவிப்பு; கட்டண விவரங்கள் வெளியீடு!
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும். இதில் பங்கேற்க பிப்ரவரி 8ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மொய் கொடுக்கவில்லை என்று டார்ச்சர் செய்தார் செல்லூர் ராஜூ!
காது குத்து நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மொய் செய்யாததால் டார்ச்சர் கொடுத்தார் செல்லூர் ராஜூ என்று மதுரை வழக்கறிஞர் கிறிஸ்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மதுரை சம்பவம்: உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.
தீவிபத்து நடந்த கோயிலின் பசுபதீச்வரர் சந்நிதி மேற்கூரை இடிந்து விழுந்தது!
இந்தத் தீ விபத்தால் ஆட்சி செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதால், பக்தர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்ததால், மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
பக்தர்களுடன் கலந்து தப்பிச் சென்ற கடத்தல்காரர்கள்!
அவர்களை துரத்தியபோது, அவர்கள் திருப்பதி மலையில் ஏறிச்சென்று பக்தர்களுடன் கலந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனக்கு ஜோசியம் பத்தி எதுவும் தெரியாது: ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்று கூறப்படுவற்கு ஓபிஎஸ் பதில்!
கோவில்களை தனிப்பட்ட குழுக்களிடமோ, அமைப்பிடமோ ஒப்படைப்பது சரியானதாக இருக்காது. ஆலயங்களை பாதுகாக்கின்ற முழு பொறுப்பும் அரசுக்கு தான் உள்ளது
மகாலட்சுமி வழிபாடு! தெரிந்து கொள்ள வேண்டிய 100 தகவல்கள்!
பாற்கடலிற் துயிலும் பரந்தாமன் மார்பினில் திகழும் அன்னை லட்சுமியின் வழிபாட்டில் சுவாரஸ்யமான நூறு தகவல்கள்
தினசரி நீட் தேர்வுப் பயிற்சி; +2 பொதுத் தேர்வு முடிந்ததும்!
அரசு பயிற்சி மையங்களில் வைக்கப்படும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்
