Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

நாளை நமதே! கமலஹாசனின் சுற்றுப் பயணத் திட்டம்!

ஸ்டாலின், அண்மையில் ஓரிரு முறை தேர்தலை ஒட்டி பயணம் மேற்கொண்டார். அதில், “நமக்கு நாமே” என்ற கோஷத்தை வைத்து சுற்றுப் பயணம் செய்து வந்தார்

கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!

அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்

வைரமுத்து பேச்சுக்கு எதிர்ப்பு: புதுவையில் ஜீயர் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஸ்வாமி தலைமையில் திரளான மக்கள் கலந்து கொள்ள, போராட்டம் நடத்தப் பட்டது. 

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று: ஆண்டாள் கட்டுரை குறித்து வைரமுத்து

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

பாகமதீ – டிரெய்லர்

Bhaagamathie - Official Trailer | Anushka Shetty | Unni Mukundan | Ashok G | S S Thaman

பேரிகார்டை இழுத்துச் சென்ற பைக்ரேஸ் இளைஞர்கள் 5 பேர் கைது

இந்நிலையில் அந்தச் சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றதை அந்தக் குழுவில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து முகநூலில் வெளியிட்டார்.
- 2026

ஆர்.கே.நகர் மக்களை பிச்சைக்காரர்கள் என்பதா?: கமல் மீது போலீஸில் புகார்!

வாக்காளர்களைக் கேவலப் படுத்தி கட்டுரை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன் என்று போலீஸில் கூறப்பட்டுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீராமஜயம் மணலில் எழுதிய #மந்திரம்

ஶ்ரீராமஜயம் மணலில் எழுதிய #மந்திரமஅசோகவனத்து சீதையை தன் தோளில் தூக்கிச் சென்று ராமனிடம் ஒப்படைக்க எண்ணினார் ஆஞ்சநேயர்.ஆனால், ராவணனுடன் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற்றால் தான், ராமனின் வில்லுக்கே பெருமை என...

கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி

கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி.

நள்ளிரவில் தெய்வத்தைத் தட்டி எழுப்புவதை தவிர்ப்போம்!

பகவானின் அருள் நமக்கு சூரிய உதயத்தின் பின்னேதான் கிடைக்கும்! முறையாக ஆகம விதிப்படி, கோபூஜை செய்து,

திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம்: 6 நாட்களுக்கு அமல்

இந்தத் திட்டத்தை மேம்படுத்தி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்... என்று கூறப்பட்டுள்ளது.

ஜெ. மரணம் பற்றி தலைமைச் செயலரிடம் விசாரிக்கிறது ஆணயம்!

ஜெயலலிதாவின் உடல்நிலை நிலவரம் குறித்து அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் விசாரித்து தகவல் பெற விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது. முதலில்...
- 2026

Recent articles

spot_img