Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

அணையில் விழுந்த செல்போன் 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக்கிய அதிகாரி:

கடந்த வாரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில், கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ், கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்ற போது தனது விலை உயர்ந்த செல்போனை அணையில் 15 அடி...

நன்றியுணர்வால் நிறைந்திருக்கிறேன் -பிரதமர் மோடி

எனது முடிவுகள் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தால் வழிநடத்தப்படுகிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மோடி பிரதமராக பதவியேற்று இன்றுடன் (மே 30) 9 ஆண்டுகள் நிறைவடைவதைத் தொடர்ந்து...

திருநெல்வேலி- வியாபாரியை தாக்கி ரூ.1.50 கோடி கொள்ளை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே காரில் சென்ற நகை வியாபாரியை தாக்கி ரூ.1.50 கோடி கொள்ளைபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறிது தொலைவு வந்ததும் சுஷாந்தை நடுவழியில் இறக்கிவிட்ட அந்த கும்பல் நாகர்கோவில்...

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்..

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் . நாளை சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலா நடக்கிறது. 1-ந்தேதி தெப்ப உற்சவம்...

கம்பத்தில் அரிக்கொம்பன் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..

தேனி மாவட்டம் கம்பத்தில் அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.தேனி மாவட்டம் கம்பம் ஆசாரிமார் தெருவில் வசிப்பவர் பால்ராஜ் (65). இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள...

ஜம்மு- பேருந்து கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி..

ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பேருந்து கட்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் விபத்து நடந்துள்ளது.இந்த விபத்து குறித்து...
- 2026

கேரளாவில் அரசு ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் ஓய்வு..

கேரளாவில் புதன்கிழமையுடன் அரசு ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவதால் கடும் நிதி நெருக்கடி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் அவர்களின் பணப்பலன்களை அரசு உடனே வழங்க வேண்டும். அரசு...

பம்பையில் இருந்து சபரிமலைக்கு கேபிள் கார் வசதி..

சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்ல பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோவிலுக்கு தேவையான பொருள்களை கேபிள் கார் மூலம் கொண்டு...

திருப்பதி பெருமாள் கோவிலில் கருட வாகன வீதிஉலா..

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் இன்று 30-ம் தேதி கருட வாகன வீதிஉலா நடைபெறுகிறது.திருப்பதி நகரின் மையப்பகுதியில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 10-ம் நூற்றாண்டில் ஸ்ரீ...

சபரிமலை கோயிலில் வைகாசி ஹஸ்தம் பிரதிஷ்டை தின பூஜைகள்..

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வைகாசி ஹஸ்தம் நாளில் பிரதிஷ்டை தின பூஜைகள் இன்று துவங்கியது.இரவு படிபூஜை முடித்து ஹரிவராஸனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும்.சபரிமலையில் ஐயப்பன் பிரதிஷ்டை தினத்தை...

மைசூரு அருகே கார்-வேன் மோதல்: 10 பேர் மரணம்..

கர்நாடகத்தில் மைசூரு அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் மைசூரு அருகே திருமாகுடலு - நரசிபுரா பகுதியில் ஒரு இன்னோவோ...

ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 பேர் மரணம்..

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிச்சித்பூர் ரயில்வே கேட் அருகே மின்கம்பத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர்.நிச்சித்பூர் ரயில் வழித்தடத்தில் 25,000 வோல்ட் மின்சாரம் பாயும்...
- 2026

Recent articles

spot_img