Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கேரளாவில் அரசு ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் ஓய்வு..
கேரளாவில் புதன்கிழமையுடன் அரசு ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவதால் கடும் நிதி நெருக்கடி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் அவர்களின் பணப்பலன்களை அரசு உடனே வழங்க வேண்டும். அரசு...
பம்பையில் இருந்து சபரிமலைக்கு கேபிள் கார் வசதி..
சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்ல பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோவிலுக்கு தேவையான பொருள்களை கேபிள் கார் மூலம் கொண்டு...
திருப்பதி பெருமாள் கோவிலில் கருட வாகன வீதிஉலா..
திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் இன்று 30-ம் தேதி கருட வாகன வீதிஉலா நடைபெறுகிறது.திருப்பதி நகரின் மையப்பகுதியில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 10-ம் நூற்றாண்டில் ஸ்ரீ...
சபரிமலை கோயிலில் வைகாசி ஹஸ்தம் பிரதிஷ்டை தின பூஜைகள்..
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வைகாசி ஹஸ்தம் நாளில் பிரதிஷ்டை தின பூஜைகள் இன்று துவங்கியது.இரவு படிபூஜை முடித்து ஹரிவராஸனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும்.சபரிமலையில் ஐயப்பன் பிரதிஷ்டை தினத்தை...
மைசூரு அருகே கார்-வேன் மோதல்: 10 பேர் மரணம்..
கர்நாடகத்தில் மைசூரு அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் மைசூரு அருகே திருமாகுடலு - நரசிபுரா பகுதியில் ஒரு இன்னோவோ...
ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 பேர் மரணம்..
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிச்சித்பூர் ரயில்வே கேட் அருகே மின்கம்பத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர்.நிச்சித்பூர் ரயில் வழித்தடத்தில் 25,000 வோல்ட் மின்சாரம் பாயும்...
எடை குறைந்த புதிய ‘காம் போசிட்’ சிலிண்டர்அறிமுகம்
இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம் போசிட்' சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது.நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு...
மல்யுத்த வீரர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு- 700 பேர் கைது
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு கலவரத்தை ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 109...
சிவகாசி- இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் வெடி விபத்து…
சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .சிவகாசி அருகே அனுப்பங்குளத்தில் சேவுகன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ வேல் பட்டாசு...
விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்!
போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ஜிஎஸ்எல்வி எஃப்-12’ ராக்கெட்.தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பயன்பாட்டுக்காக ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ என்ற கட்டமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்)...
தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடங்கியது..
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.இதன்படி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று முதல் மே 31 வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவுக்கான முதல்கட்ட கலந்தாய்வு...
அரிக்கொம்பனை பிடிக்க 3 கும்கி யானை வருகை..
தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் அரிக்கொம்பன் காட்டு யானை நுழைந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது.கம்பம் நகரில் சுற்றித்திரியும்...
