Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

திருமலை ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை வெளியீடு..

திருப்பதி திருமலை கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ஜூலை...

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம்-வானதி விமர்சனம்..

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு,...

கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம்..

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது . அமித்ஷா வருகிற 21, 22-ந்தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.கர்நாடக சட்டசபைக்கு...

பொதுச்செயலாளர் அங்கீகாரம் இபிஎஸ் க்கு கிடைக்குமா? தேர்தல் ஆணையம் நாளைஆலோசனை

அதிமுக 'பொதுச்செயலாளர்' ராக‌ தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பது நாளை தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனை மில் தெரியவரும்.டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்றம் கொடுத்த இந்த அவகாசம் வருகிற...

கர்நாடக சட்டசபை தேர்தல்: கோடீசுவர வேட்பாளர்களின் சொத்து விவரம்..

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கோடீசுவர வேட்பாளர்களின் சொத்து விவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம்தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.கர்நாடக சட்டசபை தேர்தல்...

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துக்கள் முடக்கம்..

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது . ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்த நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4...
- 2026

சிறுமிக்கு பாலியல் தொல்லை: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு சிறை..

விருதுநகர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எலக்ட்ரிசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மதுரை மாவட்டம் மேலூர் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு என்ற...

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு- உச்ச நீதிமன்றம் புது உத்தரவு

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்ச...

சித்திரை திருவிழா வசதிகள் செய்து தர உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வசதிகளை செய்து தர உத்தரவிடக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்தது மதுரை கிளை உயர்நீதிமன்றம்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. தாழ்வான மின்...

தமிழகத்தில் 13 நகரங்களில் சதத்துக்கும் மேல் வெயில்..

தமிழகத்தில் சென்னை உள்பட 13 நகரங்களில் திங்கள்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழகத்தில் 13நகரங்களில் நூறு டிகிரி...

3 நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் – இந்திய வானிலை மையம் ..

மேற்குவங்கம், பிஹாரின் சில பகுதிகள், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

திருவனந்தபுரம்- கண்ணுார் கேரளாவுக்கு முதல் வந்தே பாரத் ரயில்

கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை, திருவனந்தபுரம் - கண்ணுார் இடையே துவங்கப்பட உள்ளது.வரும் 25ல் பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை, 14 வழித்தடங்களில் 'வந்தே பாரத்' ரயில்கள்...
- 2026

Recent articles

spot_img