ரம்யா ஸ்ரீ

About the author

சிதம்பரம் விரும்பிய படி சிபிஐ., காவல்! தில்லி நீதிமன்றம் அனுமதி!

புதிதாக கிடைத்துள்ள விவரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் சிதம்பரத்திடம் விசாரிக்க வேண்டியுள்ளது என்று சிபிஐ கூறியது. #PChidambaram #CBI

நிகிஷா படேல் ஹாட்.. ஷூட்…

நடிகை நிகிஷா படேல் ஹாட் ஷூட்...

ஜப்பான், சிகாகோவில்… சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

அட்லாண்டா உலக திரைப்படவிழாவில் CLOSING FILM ஆக திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

வரலட்சுமி முதல் முறையாக ஒரு ‘பெண்’ணாகவே நடிக்கும் படம்..!

வரலட்சுமி முதல்முறையாக ஒரு பெண்ணாகவே நடிக்கும் படம் இது என்று ரோபோ ஷங்கர் அண்மையில் கன்னிராசி பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

என் மீது (விழும் வகையில்) யாரும் கரன்ஸிகளை வீச(விட)வில்லை!

என் மீது விழுந்திருந்தால் நான் பொறுக்கிட்டு வந்திருப்பேன்.. (திருமாமாவளவன்…) என்று கூறுவதாக இதனை விமர்சித்திருக்கிறார்.

முத்தலாக் சொன்ன கணவர்கள்; உ.பி.யில் 216 வழக்குகள் பதிவு!

முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் தலாக் கூறிய தங்கள் கணவர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசின் நிதி உதவி வேண்டாம்: எஸ்பிஐ.,!

அரசிடமிருந்து புதிதாக எந்த நிதி உதவியும் தேவையில்லை என்று எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது!

என்ன..? உதயநிதி பிறந்தே 18 வருடங்கள்தானே ஆவுது..?!

அடேய் என்னாங்கடா தீர்மானம் இது என்று ஆச்சரியப் பட்டு ஒருவர் கேள்வி எழுப்பினார்.

தில்லி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அருண் ஜேட்லி பெயர்!

தில்லி கிரிக்கெட் சங்க ஸ்டேடியமான ஃபெரோ ஷா கோட்லா மைதானத்துக்கு அருண் ஜேட்லியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அருண் ஜேட்லி வீட்டுக்குச் சென்று பிரதமர் மோடி ஆறுதல்!

இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை தில்லிக்கு திரும்பினார் பிரதமர் மோடி. தொடர்ந்து அவர் அருண் ஜேட்லியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ரூமுக்கு போலாம் என அழைத்தார் இயக்குனர்… போனேன்… ஆனால்?! வித்யாபாலன் சொன்ன ரகசியம்!

காப்பி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் எனக் கூறினேன். ஆனால் அவரோ நிறைய பேசவேண்டும்; ரூமுக்குள் செல்வோமே என்று ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்!

ஐஐடியில் எம்.டெக்., படித்துவிட்டு… ரயில்வேயில் டிராக்மென் வேலையில்..! இளைஞர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

இதை அரசு வேலையின் மீதான வெறி அல்லது அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையின் அறிகுறி என்று ஊடகங்கள் சித்திரிக்கின்றன.

Categories