Author: ரம்யா ஸ்ரீ

‘செஞ்சுரி’ அடித்த சிறைவாசத்தில் இருந்து…வெளியே வருகிறார் சிதம்பரம்!

சிறையில் இருந்து வெளியே வருகிறார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம். ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாய்க்கு புலி வேடம் போட்டு விட்ட விவசாயி! ஏன் தெரியுமா?

இவருடன் தோட்டத்துக்கு வரும். புலியைப் போல் நாய் இருப்பதைக் கண்டு குரங்குகள் ஓடுமாம். இதைப் பார்த்து ஆச்சரியப் பட்ட கௌட, இதே டெக்னிக்கை மற்றவர்களும் பின்பற்ற அறிவுரை கூறியுள்ளார்.

கோலி வரிசையில் மனீஷ் பாண்டே! தமிழ் நடிகையை மணந்த கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே, நேற்று தமிழ் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக ஜாமியத் உலாமா இ இந்த் சீராய்வு மனு தாக்கல் முடிவு!

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உலாமா இ இந்த் என்ற அமைப்பு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. அது போல், அகில இ‌ந்திய இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியமும், சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

போபால் கொடூரம்! பல உயிர்களை காத்த அந்த மாமனிதர்!

துருவே மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.

ஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல! லெஜண்ட் சரவணன் சோகம்!

விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.
- 2026

கோவையில் அதிர்ச்சி: பிறந்த நாளில் 11ம் வகுப்பு மாணவியை நண்பனே பலாத்காரம்!

கோயம்புத்தூரில் பிறந்தநாள் கொண்டாடிய 11 ஆம் வகுப்பு மாணவியை அவளது நண்பனே பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்குக் காரணமானவன் தலைமறைவாகிவிட்டான். அவனுக்கு உதவிய இளைஞர்கள் 4 பேர், போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திராவிட ஜனதா கட்சி!

திராவிட ஜனதா கட்சி..ஜீ...

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆனால்… ஆட்சியர் மறுத்ததால் தொடர்ந்த குழப்பம்!

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தகவல் வெளியிட்டுள்ளார். இதனால், சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பில் கடும் குழப்பம் ஏற்பட்டது.

கனமழை.. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது .

தமிழகத்தில் ‘ரெட் அலர்ட்’! நாளை மிக கன மழை பெய்யும்!

தமிழகத்தில் டிச.1 ஞாயிறு இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள நீரில் மூழ்கித் தவிக்கும் சாத்தான்குளம்!

சாத்தான்குளம் பகுதியில் குளம் உடைப்பு எடுத்ததால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து தத்தளிக்கிறது
- 2026

Recent articles

spot_img