Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!
சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Source: Vellithirai News2021இல் நீங்க முதல்வர்; என் கடைசி ஆசை இது! ரசிகரின் உருக்கமான ட்வீட்! ரஜினியின் பதில் ஆடியோ!
இப்போது இந்த ஆடியோ, ரஜினி ரசிகர்களால் வைரலாகப் பகிரப் பட்டு வருகிறது.
நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!
சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்! Source: Vellithirai News
எஸ்பிஐ., ஏடிஎம்மில் பணம் எடுக்க… இனி ஓடிபி கட்டாயம்!
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ஓடிபி கட்டாயம் என்று பாரத ஸ்டேடட் வங்கி அறிவித்துள்ளது.
அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு: செப்.30ல் தீர்ப்பு!
எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கட்டியார் உள்ளிட்ட 32 பேரும் நேரில் ஆஜராகுமாறு
செப்.16: தமிழகத்தில் இன்று… 5652 பேருக்கு கொரோனா; 57 பேர் உயிரிழப்பு!
இதுவரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது.
பாஜக., மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று!
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம்: புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு!
புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சுவாமியை தரிசிக்க ஏற்பாடு
ஒரு ஸ்மைல்… அழகாய் புடைவை கட்டி… கலக்கும் வாணி போஜன்!
இப்போது வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை உலவ விட்டு, ரசிகர்கள் தன்னை மறக்காத வகையில் எப்போதும் ‘டச்’சில் வைத்துக் கொண்டிருக்கிறார். Source: Vellithirai News
தல சம்மதித்து விட்டாராம்.. வலிமை ஷூட்டிங் தொடங்குகிறதா?
வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமாகும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நீட்… உணர்சிகளை ஒதுக்கிவிட்டு… யதார்த்தங்களைப் பார்ப்போம்..!
நீட்டிற்கு எதிராக ஒன்றிணைவோம் என்ற சூரியாவின் ட்வீட்டைப் பார்த்தேன்.
செப்.14: தமிழகத்தில் 5,752 பேருக்கு கொரோனா; 53 பேர் உயிரிழப்பு!
கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியோரின் எண்ணிக்கை 4,53,165 ஆக அதிகரித்துள்ளது
