Author: ரவிச்சந்திரன், மதுரை
Breaking News
ஆர்எஸ்எஸ்., தலைவர் வருகை; சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி உத்தரவு!
உச்சக்கட்ட பாதுகாப்பு உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு எப்போதும் செய்யக் கூடிய பணிதான்” மதுரை மாநகராட்சி ஆணையர் விளக்கம்
விடியல் டைப் விளம்பரம்: 5 பைசாவுக்கு பிரியாணி வாங்க குவிந்து ஏமாந்த அப்பிராணிகள்!
கூட்டம் கூட்டமாகக் கொரோனா நோய் தொற்றை மறந்து, பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி, குவிந்ததால், அந்த பகுதியில் சற்று பரபரப்பு
கொரோனா ஊரடங்காம்! ஆடி மாத கிரிவலம் ரத்து!
ரத்து செய்யப்பட்ட நாளில், பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்கமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அணில் குஞ்சுகளுக்காக ஒரு மாதம் ‘பைக்’ பயணத்தை தியாகம் செய்த கால்நடை மருத்துவர்!
அணில்களுக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம், தன் இருசக்கர வாகனத்தை எடுக்காமல் இருந்த அரசு கால்நடை மருத்துவர் இப்போது
ஆவணத்தில் எம்.சாண்ட்; லாரியில் கடத்தியது மணல்! கடையநல்லூர் ஓட்டுநர் கைது!
சென்னை மற்றும் கடலூர் பகுதிக்கு மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப் பட்டன. லாரிகளை ஓட்டி வந்த 2 பேர் கைது
அரசு நிவாரணம், வீட்டு மனை வழங்கக் கோரி கிராமக் கோயில் பூஜாரிகள் மனு!
இலவச வீட்டுமனைப் பட்டா, நிவாரணத் தொகை வழங்கக் கோரி, விஸ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் மதுரை
தீவிபத்தில் நாசமான மதுரை கோயில் மண்டப பணி… 3 ஆண்டுகளுக்குப் பின் தொடக்கம்!
தற்போது கற்கள் கொண்டு வரப்பட்டதால், அவை மீண்டும் வேலை துரிதமாக நடைபெற்று பணிகள் துவங்கும் என தெரிகிறது.
காரியாபட்டி அருகே 300 ஆண்டுகளுக்கு பின் கோயில் கும்பாபிஷேகம்!
அருகே 300 ஆண்டுகளுக்கு பிறகு அருணாச்சல ஈஸ்வரர் - ஆனந்தநாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
டாஸ்மாக் விபரீதம்: தாயை துடிதுடிக்கக் கொன்ற மகன்!
போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில், சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளழகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
இன்று கொடியேற்றம் என்பதால், பக்தர்கள் கூட்டம் கூடியதால், கோயில் வாசல் மூடப்பட்டது.
‘நம்பி ஓட்டு போட்டோம்! நடுத் தெருவில் நிற்கிறோம்!’ உதய்… செம கலாய்!
குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் அதை நடைபெறும்
இலங்கை நபருக்கு இந்திய பாஸ்போர்ட்! மதுரை அலுவலகத்தில் மூவர் மீது சிபிஐ வழக்கு!
முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் வீரபுத்திரன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட்
