Author: ரவிச்சந்திரன், மதுரை
Breaking News
மதுரையில் ஏசி பஸ்கள் இயக்கம்! பயணிகள் ஆர்வம்!
மேலும் குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகரப் பேருந்தில் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தூய்மைப் பணியாளர் நல வாரியம் குறித்து முதல்வரிடம் கோரிக்கை: ஆணைய தலைவர் ம.வெங்கடேசன்!
செப்டிக் டேங்க் கழுவுவதற்கு 50% மானிய விலையில் இயந்திர வசதி செய்து தரப்படும் என்று, தூய்மைப் பணியாளர்களுக்கான
குருவித்துறை மாசாணி அம்மன் கோயில் திருவிழா! பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை புரிந்து அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர் இக்கோவிலில் கடந்த 11ஆம் தேதி
பட்டியல் பிரிவு வெளியேற்றமே நாங்கள் கோருவது: டாக்டர் கிருஷ்ணசாமி உறுதி!
பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்ற பிரதான கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை எனில் பாஜக கூட்டணிக்கு
வடிவேலு 23ஆம் புலிகேசின்னா… ஸ்டாலின் 24ஆம் புலிகேசி: செல்லூர் ராஜூ கலகல..!
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ள தயார்
மதுரையில் கருணாநிதி சிலையை திறந்துவைத்த ஸ்டாலின்!
திமுக.,வினர் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, பின்னர் வருவாய்த் துறையிடம் அனுமதி பெற்று பொது இடத்தில் வைத்துள்ளனர்.
கருணாநிதி சிலைத் திறப்புக்கு எதிர்ப்பு: பாஜக.,வினர் கைது!
இதனால் சினிமாக்கள் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.
மகளிர் சுய உதவிக் குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை!
மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கருணாநிதி சிலைத் திறப்புக்காக… மதுரையில் ஸ்டாலின்! எதிர்ப்பு தெரிவித்து பாஜக., ஊர்வலம்!
சிலையை ஸ்டாலின் இன்று பிற்பகலில் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 4 கோபுர வாசல் வழியாகவும் பக்தர்களுக்கு அனுமதி!
மீனாட்சி அம்மன் கோவிலின் 4 கோபுர வாசல்கள் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி - கோவில் உள் வளாகத்தில் பக்தர்கள் அமர தடைவிதிக்க
மதுரையில் கருணாநிதி சிலை திறக்க ஆட்சேபம் தெரிவித்து மனு!
அந்தக் கடிதத்தில், வ உ சி ஐயாவின் புனிதத் தன்மையை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது!
தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் மதுபானம் ஆறாய் ஓடுகிறது: நீதிமன்றம் வேதனை!
மதுபானம் ஆறாக ஓடுகிறது. பூரண மதுவிலக்கை ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாகப் பார்க்க வேண்டும்
