பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு!
சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு!
திருப்பதி லட்டுவுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு!
திருப்பதி லட்டுவுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு #tirupati #laddu #gst
எடப்பாடி, தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரும் மனு மீது இன்று விசாரணை
எடப்பாடி, தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரும் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது
அதிமுக.,வுக்கு மாற்றுக் கட்சி திமுக., இல்லை; பாஜக.,தான்! : தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.வுக்கு மாற்றுக் கட்சியாக தி.மு.க. இல்லை. பா.ஜ.க. தான் என்று கூறினார் பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். #drtamilisaibjp
Collector Ashe murder case: Judgement against Vanchi, Nilakanta and Bharat Mata Sangh members
Nilakanta alias Brahmachari (the first accused) was the organiser of the conspiracy and the leading spirit amongst the conspirators. It may well be that but for him the men who allowed themselves to be misled by him would not now find themselves in the dock. Wo sentence him to seven years' rigorous imprisonment.
பிறந்த நாளில் அரசியல் பிரவேசம்: தயாராகிறாரா ரஜினி?
ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று அண்மையில் சொன்னார் ரஜினிகாந்த். அது ரசிகர்களுக்கு உத்ஸாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அத ஒத்திப் போடுவது போல், எல்லாரும் வீட்டுக்குப் போங்க, அவங்க அவங்க வேலைய பாருங்க....
மதுக்கடைகள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு மிக ஆபத்தானது: ராமதாஸ்
குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள்விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் ஆபத்தானது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுக்கடைகளுக்கு எதிரான கிராமசபைக் கூட்டத் தீர்மானம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்றும்,...
அப்பா இயக்க மகள் நடிக்கும் ‘சொல்லிவிடவா’
அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் "சொல்லிவிடவா" என்ற படத்தில் நடிக்கிறார்.நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் “சொல்லிவிடவா” படத்தைத்...
தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர் பட்டியலில் இந்தியர் முதலிடம்
புது தில்லி:
வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர் பட்டியலில் இந்தியர் முதலிடம் பிடித்துள்ளனர். சீனர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்.உலகம் முழுவதும் வேலை தேடி சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், அங்கே சம்பாதிக்கும் பணத்தை...
அப்பலோவுக்கு ரூ.6 கோடி: ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன தொகையை கட்சி ஏற்றது
சென்னை:முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கபபட்டது. 2 மாதங்களுக்கும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டும் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். அவருக்கான...
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முன்னதாக முதலில் பேட் செய்த வங்க தேச அணி,...
பெட்ரோல் விலை நிர்ணயம் தினசரி காலை 6 மணிக்கு மாறுகிறது: பங்க் போராட்டம் வாபஸ்
நாளை முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் தினசரிக்கு மாறுகிறது. நாள்தோறும் காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த பெட்ரோல்...
