பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பாஜக., திமுக., கோலப் போட்டி… யாருக்கு முதல் பரிசு?!
மார்கழி மாதத்தில், இப்போது கோலப் போட்டியைக் கையில் எடுத்திருக்கிறது பாஜக.,!
தென்னகத்தின் ராகுலும்… வடநாட்டின் ஸ்டாலினும் சந்தித்த போது…
தென்னகத்தின் ராகுலும்… வடநாட்டின் ஸ்டாலினும் சந்தித்த போது…
உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமிகள் விஸ்வேஷ தீர்த்தர் முக்தி!
உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமிகள் விஸ்வேஷ தீர்த்தர் முக்தி! Vishwesha Tirtha Swami of Pejawar Mutt attained mukthi at 88
அருண் ஜேட்லி உருவச் சிலை; திறந்து வைத்தார் நிதிஷ் குமார்!
இந்த நிகழ்ச்சியில் அருண் ஜெட்லியின் குடும்பத்தினர், அம்மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
வைரமுத்துவுக்கு ‘பட்டம்; கொடுக்க வருவதா? இந்துக்களின் எழுச்சியால்… ராஜ்நாத் சிங் வருகை ரத்து!?
இந்நிலையில், நிகழ்ச்சியினால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து, ராஜ்நாத் சிங்கின் பயணம் ரத்து செய்யப் பட்டிருப்பதாகவும், ராஜ்நாத் சிங், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் பாஜக.,வினர் தெரிவித்தனர். .
வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்! மத்திய அமைச்சருக்கு எதிராக கொதித்தெழும் இந்து இயக்கங்கள்!
ஆண்டாளை இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு, பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் “டாக்டர்” பட்டம் வழங்கப்படுகிறது. 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டத்தை வழங்குகிறார்.
மீம்ஸ்தானே..! போடுங்க… என்ஜாய்! அதிர வைத்த மோடி!
மீம்ஸ்தானே…!? போடுங்க! அதனை வரவேற்கிறேன். ரசித்து மகிழலாம் என்று கூறி தனது டிவிட்டர் பதிவில் கலகலக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.
திமுகவின் பிணந்தின்னி அரசியலுக்கு இளைஞர்கள் இரையாக வேண்டாம்!
திமுகவின் பிணந்தின்னி அரசியலுக்குள் இளைஞர்கள் மாணவர்கள் புகுந்து இரையாக வேண்டாம் என்று முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்
யலேய் ஐபிஎஸ்ஸு… கேக்குறவன்லாம் கேனயன்னு நெனச்சியோடே…! வேலையவிட்டு வெளியேறுதேன்னு விஆர்எஸ் கொடுத்திருக்க..!
இதன் பொருள் என்னவென்றால், மற்ற சமூகங்களை விட முஸ்லிமாக இருந்த நபர்களுக்கே ரஹ்மான் அனைத்து சலுகைகளையும் சட்டமீறல்களுடன் செய்திருந்தார் என்பதே!
டி-20: தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி யில் 67 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல! நானாவதி கமிஷன் நற்சான்று!
கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிந்தைய கலவரங்கள், திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு ஆணையம் நற்சான்று
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி!
மசோதா நிறைவேற்றப் பட்டதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
