பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
இதை அடுத்து, முத்தலாக் தடைச் சட்டம், 19-09-2019ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இன்று முதல் நின்ற கோலம்! அத்திவரதர் தரிசனம்… அழகிய படங்களுடன்…!
நீல நிறப் பட்டுடன் வரதராஜனுக்கே உரிய அழகிய கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரை இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
மாநிலங்களவையிலும் நிறைவேறியது மோட்டார் வாகனச் சட்டம் 2019..!
இந்தச் சட்டத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்வைத்தார். முன்னதாக இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறும் என்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்திருந்தார்!
மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்தத வெச்சி சாகித்ய விருது வாங்கிட்டாரோ?! இவ்ளோ அறிவாளியா இவுரு?!
ஆக.. ஆக... இவரது நோக்கம் மோடியின் பெயரை இழுக்க வேண்டும் என்பதுதானே தவிர, ஊருக்கு உருப்படியாக எதுவும் செய்வதற்கான நோக்கம் இல்லை என்பதுதான்!
நிறைவுபெற்றது அத்திவரதரின் சயனக் கோல தரிசனம்! நாளை முதல் நின்றகோலத்தில்..!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பொதுதரிசன பாதை மூடப்பட்டது. விஐபி தரிசனமும் பிற்பகல் 3 மணியுடன் நிறைவு. அத்திவரதரின் நின்றகோல ஏற்பாட்டிற்காக, சயனகோல தரிசனம் இன்று பாதியுடன் நிறைவு.
‘முத்தலாக்’ தடுப்பு மசோதா நிறைவேற்றம்…! இந்தியா மகிழ்வதாக மோடி கருத்து!
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இது குறித்து கருத்து தெரிவித்த போது, இன்று ஒரு வரலாற்று சாதனை நாள் இரு அவைகளும் முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கி உள்ளன என்றார்!
மாநிலங்களவையிலும் நிறைவேறியது முத்தலாக் மசோதா! மோடி அரசுக்கு முதல் வெற்றி!
மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு - 99, எதிர்ப்பு - 84 என வாக்குகள் பதிவாயின. முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் இட்டன.
முதல்வரான பின் எடியூரப்பாவின் முதல் அதிரடி! அரசின் சார்பில் கொண்டாடப் படும் ‘திப்பு ஜெயந்தி’ ரத்தானது!
கர்நாடகாவில் நான்காவது முறையாக முதல்வர் ஆன பின்னர், எடியூரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இனி திப்பு சுல்தான் ஜெயந்தி அரசு விழாவாக நடக்காது என்பதுதான் அந்த அதிரடி.
முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நினைவு கூர்ந்த டாக்டர் தமிழிசை!
புதுக்கோட்டை திண்ணைப் பள்ளியில் படித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் மருத்துவரான 1907-1912 பெருமையுடன் நினைவில் வாழ்க..
நான் தோற்றுவிட்டேன்! உங்களை கீழே தள்ளியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்: காஃபி டே நிறுவனரின் கடைசி கண்ணீர்க் கடிதம்!
இதனுடன், எங்கள் சொத்துகளின் பட்டியலையும் ஒவ்வொரு சொத்தின் தற்காலிக மதிப்பையும் இணைத்துள்ளேன். எங்கள் சொத்துக்களின் மதிப்பு கடன்களை விட அதிகம் என்பதால், அனைவருக்கும் திருப்பிச் செலுத்த அது உதவும்.
என்ன கொடும சரவணா…?! காமஹாஸன் அதையும் தாண்டி புனிதம்கிறாரு!? பிக்பாஸ் அவலங்கள்!
நடிகர் கமலஹாசனை ஏன் காமஹாசன் என்கிறார்கள் தெரியுமா? என்ற கேள்விக்கான பதிலை டிவிட்டர் பதிவுகளில் தெறிக்க விட்டிருக்கிறார்கள் ரசிகப் பெருமக்கள்.
மதமாற்றத்தைக் கண்டித்து மீண்டும் மதுரையில் மக்கள் போராட்டம்!
பிறந்த நாள் விழா, குடும்ப விழாக்கள் என்ற பெயரைப் பயன்படுத்தி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மக்களுக்கு பெரும் தொந்தரவு செய்வதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர்.
