பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள்
படிப்பு இல்லை, விவசாயம் தெரியவில்லை, கையில் பணம் இல்லை, காலம் கை கூடவில்லை, வாழ வழியில்லை. இனி நமக்கு வாழ்வும் இல்லை என அன்று மனைவியையும் அழைத்துக் கொண்டு தற்கொலைக்கு...
இனி பெண்கள் ‘அதற்கு’ கவலைப் படவேண்டியதில்லை
வெளியூர் பயணம் என்றாலே பெண்கள் கூச்சத்தோடு நெளிவார்கள்.பயணம் செய்யும் பெண்களுக்கும் சரி...! பாத்ரூம் வசதியில்லாத கடைகளில் வேலைப் பார்க்கும் பெண்களுக்கும் சரி..! இருக்கும் மிகப் பெரிய தொந்தரவு இயற்கை...
மாமனாக வந்து வழக்குரைத்த மகேசன்
மதுரை மாநகரில் தனபதி என்ற வணிகன் சிறப்போடு வாழ்ந்து வந்தான். வணிகத்தை தொழிலாகக் கொண்ட அவனுக்கு குபேர யோகம் வாய்த்திருந்தது. அவனின் மனைவி சுசீலைக்கு அழகும் நற்குணங்களும் நிறைந்திருந்தது. ஆனாலும்...
சரித்திரம் படைத்த விவசாயி
“முடியாது...இது நடக்காது..!" என்று எடுத்த காரியத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்பவர்கள் பல பேர். 'ஏன் முடியாது? ஏன் நடக்காது? என்னால் முடியும்...!' என்று தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கி வெற்றிகரமாக முடித்துக்...
படைவீரர்களுக்கு தண்ணீர் தந்த பெருமான்
ராஜேந்திரப்பாண்டியன் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். தனது தந்தை குலபூஷண் பாண்டியன் காலத்தில் சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடலாக காஞ்சியை ஆட்சி செய்து வந்த காடுவெட்டிய...
சித்தர்கள் பூமியில் சிலிர்ப்பான பயணம்
இந்திய ஆன்மிக தளத்தில் தவிர்க்க முடியாத பெரும் பங்கு சித்தர்கள்! அவர்கள் இல்லையென்றால் நாம் இன்று வணங்கும் நிறைய கோயில்கள் உருவாகியிருக்காது. அவர்கள் சொல்லாத கருத்துக்கள் இல்லை. ஈடுபடாத...
மன்னன் மனம் வென்ற முதல் சித்தர்
அது மதுரை மாநகர், பாண்டிய மன்னனின் அரண்மனை, அந்தப்புரத்து நந்தவனத்தில் மன்னன் அபிஷேக பாண்டியன் தன் காதல் மனைவிகளோடு ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். நந்தவனத்தில் உள்ள தென்னை மரங்கள் திடீரென்று...
எழுத்து ஒரு தவம் – மனுஷ்ய புத்திரன்
பதினாறு வயதில் முதல் கவிதை தொகுப்பு வெளியீடு; அதன் பின் தேசிய அளவில் இளம் படைப்பளிகளுக்கான 'சன்ஸ்கிருதி சம்மான் விருது'; ஏழு கவிதை தொகுப்புகள்; எட்டு ஆண்டுகளாக 'காலச்சுவடு'...
காளிதேவிக்கு கட்டளையிட்ட பிராந்தர்
அவரை சித்தர் என்றே அந்த ஊர் மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அவருக்கு அவரது தாய், தந்தையர் நாராயணன் என்று பெயரிட்டிருந்தார்கள். ஆனால் யாரும் அந்த பெயர் கொண்டு அவரை அழைக்கவில்லை....
வளையல் அணிவித்த சிவபெருமான்
அந்த காலத்தில் தாருக வனம் என்ற ஒரு வனம் இருந்தது. அங்கு ரிஷிபத்தினிகள் நிறைந்திருந்தனர். அவர்கள் கற்பு நிலையில் மேன்மையோடு இருந்தனர். தங்கள் மனைவியரின்...
கடற்கரை நகரம்
தெற்குஆந்திரப்பிரதேசம் - விசாகப்பட்டணம்ஒவ்வொரு வருடமும் புயலால் அடித்து நொறுக்கப்படும் ஒரு நகரம்தான் விசாகப்பட்டணம். வருடம் தவறாமல் பெரும் புயல்கள் வந்து இங்கு நலம் விசாரித்துப் போகின்றன. எத்தனை முறை...
பழங்குடியாக ஒரு நாள்
கிழக்குநாகாலாந்து - யாங் கிராமம்வழக்கமான சுற்றுலா பெரும்பாலானவர்களுக்கு போரடிக்க தொடங்கிவிட்டது. வித்தியாசமாக எங்காவது போய் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற இடம்தான் ´யாங் கிராமம். ...
