பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பெருத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்ற அப்ரிதி, மிஸ்பா!
பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா–உல்–ஹக், முன்னாள் கேப்டன் அப்ரிதி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பெருத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றனர். உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று...
“இம்மை-மறுமை-வாய்மை”
"இம்மை-மறுமை-வாய்மை" ஒரு முறை கி.வா.ஜ.அவர்கள் 'இம்மை மறுமை' பற்றி சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார். அவர் பேசும்போது மைக் தகராறு செய்யவே வேறொரு மைக் பொறுத்தப்பட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்....
தில்லி, புதுவை போலீஸில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
புதுதில்லி: தில்லி, புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில், காவல் துறையில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. காவலர் முதல் உதவி ஆய்வாளர்...
விசாரணைக் கமிஷன் அமைக்கத் தயாரா?: நத்தம் விசுவநாதனுக்கு கருணாநிதி சவால்
சென்னை: உடன்குடி மின் திட்ட விவகாரத்தில் காதிலே பூ சுற்ற கடுமையாக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போராடுகிறார் என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இது விவகாரத்தில் விசாரணைக்...
மோசடி புகார்: காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி மீது போலீஸார் வழக்கு பதிவு
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கி ஏமாற்றியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் மத்திய...
காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உடனே அமைக்கக் கோரி பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகளை சட்டவிரோதமாகக் கட்டக்கூடாது என்று கர்நாடகத்திற்கு பிரதமர் ஆலோசனை கூற வேண்டும்; உடனே காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர்...
இலங்கையில் தமிழிலும் தேசிய கீதம்: சிறிசேன அனுமதிக்கு சுதந்திர கட்சி போர்க்கொடி
கொழும்பு: இலங்கையில் சிங்கள மொழியில் உள்ளது போலவே நாட்டின் இரண்டாவது பெரும்பான்மை மக்களான தமிழர்களின் தாய்மொழியான தமிழிலும் அந்நாட்டின் தேசிய கீதத்தை பாடுவதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தலைமையிலான அரசு அனுமதி...
ஜம்முவில் மீண்டும் தாக்குதல்: பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் அதே சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இருவரும் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை ராணுவத் துறை அமைச்சர்...
ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
தோடா; ஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் எங்கும் நகர முடியாமல் முடங்கிப் போயுள்ளனர். தொடாவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கராரா...
காவிரியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை தடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலிறுத்தல்
சென்னை: காவிரியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதைத் தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது உள்பட...
தில்லியில் இ-ரேஷன் கார்டு அறிமுகமாகிறது
புது தில்லி : நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த வாரம் முதல் இ-ரேஷன் கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆம்ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் மற்றும்...
மேகதாது அணை குறித்து ஓ.பன்னீர்செல்வம் மோடிக்கு கடிதம்
சென்னை : மேகதாது பகுதியில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என கர்நாடகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக...
