பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி விழுந்து விபத்து ஏற்பட்டது. இன்று 37வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்னை விமான நிலையத்திற்கு...
ஆளுநர் ரோசய்யாவுக்கு ஜெயலலிதா யுகாதி வாழ்த்து
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு தனது யுகாதி வாழ்த்துகளை அதிமுக பொதுச் செயலரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்,...
காணாமல் போன நபர்கள் குறித்து தகவல் அறிய இணையதளங்கள்: போலீஸார் அறிவிப்பு
சென்னை: காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிய வலைதளங்கள் என போலீஸார் அறிவித்துள்ளனர். சென்னை போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... பொதுமக்கள் தங்களது...
மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும்: இ.கம்யூனிஸ்ட்
சென்னை: மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன்...
மீத்தேன் திட்டத்திற்கு முழுமையாக மூடுவிழா நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்
சென்னை: மீத்தேன் திட்டத்துக்கு முழுமையாக மூடுவிழா நடத்தப் பட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மாநிலங்களவையில்...
விறுவிறுப்பான நிலையில் அரையிறுதிப் போட்டிகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அரையிறுதிப் போட்டிகள் தீர்மானமாகியுள்ளன. காலிறுதியில் வெற்றி பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி, இதுவரை எந்த லீக் போட்டி, நாக் அவுட் போட்டியில்...
நியூசிலாந்து அபார வெற்றி: அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நியூசிலாந்து அணி 143 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வெற்றி கொண்டது....
393 ரன் குவித்து நியூசிலாந்து அணி அபாரம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய 4வது மற்றும் கடைசி கால் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியுடன் மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோதுகின்றது. இந்தப் போட்டியில் டாஸ்...
நோபல் விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பிரிட்டனின் ராயல் சொசைட்டி தலைவராகிறார்
பிரிட்டனின் புகழ் பெற்ற அறிவியல் கழகமான, ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக, தமிழ்நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானியான, வெங்கடராமன் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பிறந்து பரோடா பல்கலைக் கழகத்தில் இயல்பியல்...
மோடியின் யாழ். பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதுமில்லை: அரசு மறுப்பு
அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு யாழ்ப்பாணத்துக்கு கடந்த 14-ந் தேதி சென்றார். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை தமிழர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து...
கோயில் விழா தகராறில் இளைஞர் வாயில் சிறுநீர் ஊற்றியதாக 6 பேர் கைது
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோயில் விழா தகராறில் வாலிபரை தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ...
வாட்ஸ்-அப்பில் ப்ளஸ் 2 வினாத்தாள் அனுப்பிய ஆசிரியர்கள் 4 பேர் கைது
ஓசூர்: ஓசூரில், தேர்வு மைய அறையில் இருந்து பிளஸ் 2 வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியது தொடர்பாக 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 18-ந் தேதி கணிதத் தேர்வு...
