உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அரையிறுதிப் போட்டிகள் தீர்மானமாகியுள்ளன. காலிறுதியில் வெற்றி பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி, இதுவரை எந்த லீக் போட்டி, நாக் அவுட் போட்டியில் தோல்வியைத் தழுவாத நியூசிலாந்து, இந்திய அணிகளும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க அணியும் ஆஸ்திரேலியாவும் தகுதிபெற்றுள்ளன. வரும் மார்ச் 24ஆம் தேதி முதல் அரையிறுதியில், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
விறுவிறுப்பான நிலையில் அரையிறுதிப் போட்டிகள்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

