393 ரன் குவித்து நியூசிலாந்து அணி அபாரம்

newzealand-westindies உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய 4வது மற்றும் கடைசி கால் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியுடன் மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோதுகின்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்து களம் இறங்கியது. நியூசிலாந்து அணியில் துவக்க வீரர் மெகலம் 12 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். விலியம்சன் 33 ரன்னில் ரசல் பந்திலும், டெய்லர் 42 ரன்னுக்கு ரன் அவுட் ஆகியும் ஆட்டம் இழந்தனர். ஆண்டர்சன் 15 ரன்னும் எலியோட் 27 ரன்னும் எடுத்தனர். ரோன்ச் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால், துவக்க வீரராகக் களம் இறங்கிய குப்டில் அதிரடி காட்டி ஆடினார். அவர் இன்று தனது ஒருநாள் போட்டிகளில் அதிக பட்ச ரன்னைக் குவித்தார். 237 ரன் குவித்து அதிகபட்ச ரன்னை எடுத்து சாதனை படைத்தார். அவர் 163 பந்துகள் எதிர்கொண்டு, 11 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 237 ரன் குவித்தார். இதனால் அணியின் ரன் வேகம் அதிகரித்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 393 ரன் என்ற இமாலய இலக்கை அடைந்தது. இருப்பினும், குப்டில் நியூஸிலாந்துக்கு 400 ரன் என்ற அளவைக் கடக்கச் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், குப்டில் அடித்த 237 ரன்  இரண்டாவது  அதிகபட்ச ரன். உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில்,இதுவே அதிகபட்ச ரன் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதை அடுத்து, 394 ரன் என்ற வெற்றி இலக்கை மேற்கு இந்தியத் தீவுகளுக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories