பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
மீத்தேன் திட்டம் ரத்து: விவசாயிகளின் எதிர்ப்புக்குப் பணிந்தது மத்திய அரசு
புது தில்லி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்....
ஜம்மு தாக்குதல்: பள்ளித் தேர்வுகள் ரத்து
ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சம்பா மாவட்டத்தில் சனிக்கிழமை இன்று காலை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர்...
ஏமன் மசூதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 137 பேர் பலி
சனா: ஏமன் தலைநகர் சனாவில் வெள்ளிக்கிழமை 2 மசூதிகளில் பயங்கரவாதிகள் நேற்று பகல் நடத்திய தாக்குதல்களில் 137 பேர் பலியாகி உள்ளனர். 357 பேர் காயம் அடைந்துள்ளன்ர். ஏமனில் நீண்ட...
வங்கதேச முஸ்தபா கமால் கருத்துக்கு ஐசிசி மறுப்பு
துபாய்: உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, ரோஹித் சர்மாவுக்கு வீசப்பட்ட பந்தை நோபால் என்று அறிவித்ததால் எழுந்த சர்ச்சையின் ஒரு பகுதியாக, வங்கதேசத்தை சேர்ந்தவரும் ஐசிசி தலைவருமான முஸ்தபா...
ஏஹி முதம் தேஹி ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா-உடையாளுர்
https://www.youtube.com/watch?v=f0hnxGyvoSY ஏஹி முதம் தேஹி ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா- மாம் பாஹி கோபாலபால க்ருஷ்ணா க்ருஷ்ணா நந்தகோபநந்தன ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா-யது- நந்தன பக்தசந்தன க்ருஷ்ணா க்ருஷ்ணா...
“ரவா இட்லி செய்முறை-பெங்களுர்)
"ரவா இட்லி செய்முறை-பெங்களுர்) தேவையான பொருட்கள்: ரவா – 1 கிலோ உளுந்து – அரை கிலோ...
“புளி மாதுளை”
"புளி மாதுளை" சொன்னவர்;ஸ்வாமிநாத ஆத்ரேயன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன (கட்டுரையில் ஒரு பகுதி) பெரியவர்களுக்குப் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும்...
அனைவரும் எதிர்க்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதா தேவையா? : மத்திய அரசுக்கு கருணாநிதி கேள்வி
சென்னை: மத்திய அரசின் நிலம் கையகப் படுத்துதல் மசோதா, தமிழகத்தின் வேளாண் அதிகாரி மரணம் ஆகியவற்றைக் காட்டி, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இன்று திமுக சார்பில் வள்ளுவர்...
கருணாநிதி உகாதித் திருநாள் வாழ்த்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உகாதித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்து: ’’தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் எமது புத்தாண்டு திருநாளாக...
உ.பி., ரயில் விபத்து: 30 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு
ரே பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று காலை நிகழ்ந்த ரயில் விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. டேராடூனில் இருந்து வாராணசி சென்ற ஜனதா...
ஆஸ்திரேலியா அபாரம்; பாகிஸ்தான் பரிதாபம்: அரையிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்!
அடிலெய்ட்: உலகக் கோப்பை காலிறுதியில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த...
மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோரே உதவாதீர்கள்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவுறுத்தல்
பாட்னா: பீகாரில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் கட்டத்தின் மீது ஏறி நின்று, ஜன்னல்கள் வழியாக பிட்களை உள்ளே எரிந்தும்,...
