பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பேச்சுவார்த்தை நடத்தும்போது வேண்டுமென்றே மீனவர்கள் மீது தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது, வேண்டுமென்றே மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியது, கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்...
யுவராஜ் சிங் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத காரணம்: மனம் திறந்தார் தோனி
மெல்பர்ன்: 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் யுவராஜ் சிங் பேட்டிங்கில் மட்டுமல்லாது, 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கும் உலகக் கோப்பையை அணி பெற...
ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் நகரச் செயலர் கொலையில் ஒருவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த மாதம் புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் பாஸ்கரன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையை ஸ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து...
பன்றிக்காய்ச்சலுக்கு சென்னையில் 2 வயது சிறுவன் பலி
சென்னை: சென்னையில், பன்றிக் காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த முகமது ஜாமில் (2)...
மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரி மர்ம மரணம்
பெங்களூரு: பெங்களூரு கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி (36) நேற்று மாலை அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்தார். கோலார் மாவட்ட...
மீனவர்களை கொல்வதாக கொக்கரிப்பதா? ரணிலின் பேச்சு ஆபத்தானது: ராமதாஸ்
சென்னை; மீனவர்களை கொல்வதாக கொக்கரிப்பதா? இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கொலைவெறி பேச்சு ஆபத்தானது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை: ...
இந்திய ரூபாய் மதிப்பு 9 காசு உயர்வு
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்து ரூ. 62.72 எனற அளவில் இருந்தது. நேற்றைய...
பெண்களின் நிறம் குறித்த பேச்சு: மன்னிப்பு கேட்காத சரத் யாதவுக்கு ஸ்மிருதி இராணி கண்டனம்
புது தில்லி: தென்னிந்திய பெண்களின் தோல் நிறம் குறித்த தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கப் போவது இல்லை என்று சரத்யாதவ் கூறினார். இதற்கு அவையில் ஸ்மிருதி இராணி கண்டனம் தெரிவித்தார். ...
புதுச்சேரியில் வணிகர்கள் கடையடைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்து, புதுச்சேரி வணிகர்களில் ஒரு பகுதியினர் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தி அருகின்றனர். இதனால், நகரில் பெரும்பாலான கடைகள் மூட்பட்டிருந்தன.
வாடகை செலுத்த கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரி சகாயம் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
மதுரை: மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அலுவலகத்தின் முன்பு வாடகை செலுத்த கெடு விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஆட்சியர்...
2 மணிக்குள் ஆஜராக கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: தில்லியைச் சேர்ந்த சுரேந்தர் சர்மா என்பவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் உடனடியாக ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று மதியம்...
பெண் போலீசுடன் ஆபாசப் பேச்சு: உதவி ஆணையர், பெண் போலீஸ் இடமாற்றம்
சென்னை: சென்னையில் பெண் போலீசுடன் உதவி ஆணையர் செல்போனில் ஆபாசமாக உரையாடிய விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவருமே பணியிட மாற்றம்ம் செய்யப்படுள்ளனர். அந்த உரையாடலில் இருந்த...
