பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
டிராபிக் ராமசாமியை கைது செய்த ஆய்வாளர் அதிரடி மாற்றம்
சென்னை: டிராபிக் ராமசாமியை கைது செய்த வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவர், திருவேற்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வேப்பேரி ஜவஹர் நகரைச் சேர்ந்த வீரமணி, டாக்டர்...
திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார்
தமிழ்த் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70. பாலச்சந்தரின் உதவியாளராக இருந்த அமீர்ஜான், பூவிலங்கு, உன்னை சொல்லி குற்றமில்லை,சிவா,தர்ம பத்தினி, நட்பு, புதியவன், வணக்கம் வாத்தியாரே...
சிகிச்சை முடிந்து தில்லி புறப்பட்டார் கேஜ்ரிவால்
பெங்களூரு: உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள பெங்களூரு வந்திருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். அவருக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள்...
கோடைக்காலம் தொடங்குவதால் தண்ணீர் பந்தல் திறக்க விஜயகாந்த் வேண்டுகோள்
சென்னை: கோடைகாலம் தொடங்கும் நிலையில் தண்ணீர் பந்தல் திறக்குமாறு தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மக்கள் இந்தக் கோடையைச் சமாளிப்பதற்கு...
தமிழக பட்ஜெட் மார்ச் 25ல் தாக்கல்: ஒரு மாதம் நடைபெறும் கூட்டத் தொடர்!
சென்னை: தமிழக அரசின் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 25ஆம் தேதி தாக்கலாகிறது. 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 25-ந் தேதி காலை 10 மணிக்கு தாக்கல்...
திண்டல்கிரி வேலாயுதசுவாமி
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கு ஏற்ப, மேற்கு மலை தொடர்ச்சி முழுவதிலும் கந்தக் கடவுளாம் குமரக்கடவுள் குடிகொண்டிரு¢கும் திருக்கோவில் களுக்கு பஞ்சமே இல்லை. அவ்வரிசையில்,...
“ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…””
"ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…"” (நேற்று 16-03-2015 பொதிகை டிவி,யில்) தினமும் காலை 7 மணிக்குஇந்திரா சௌந்திரராஜன் காஞ்சி பெரியவர் பற்றி உரையாற்றுவார். இந்த சம்பவம் பற்றி குறிப்பிடும்போது....
தென் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மாற்றம்
நெல்லை: தென் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம்... 1.சுமித்சரன்---நெல்லை சரக டி.ஐ.ஜி.---- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. 2.முருகன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி--- நெல்லை...
ஃபைபர் ஆப்டிகல் மூலம் 403 பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன: ஸ்மிருதி இராணி
புது தில்லி: மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் தகவல், தொலைத் தொடர்பு மூலம் தேசிய கல்வி இயக்கத்தை தற்போது அமல்படுத்தி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் திறனை அதிகரிக்கவும், எப்போதும் எங்கு...
அருப்புக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதி நெல்லையைச் சேர்ந்த 3 பேர் பலி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் திங்கள்கிழமை இன்று இரவு 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயம் அடைந்தனர். அருப்புக்கோட்டையைச்...
ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வு: மே 4 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அகில இந்திய...
