பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
நெல்லையில் 24ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 24ம்தேதி அன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள...
6 வது நார்வே தமிழ் திரைப்பட விழா 2015 -தமிழர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த திரைப்படமாக “குக்கூ” தேர்வு
நார்வேயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் நார்வே சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன....
மலேசிய விமானக் கண்காட்சியில் வெடித்துச் சிதறிய 2 விமானங்கள்
கோலாலம்பூர்: மலேசியாவில் பயிற்சியின் போது 2 விமானங்கள் நடுவானில் வெடித்துச் சிதறின. அதில் இருந்த 4 விமானிகளும் பாராசூட் உதவியுடன் உடனே குதித்துத் தப்பினர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே...
ஈராக் திக்ரித்தில் சதாம் கல்லறை சண்டையில் சேதம்
பாக்தாத்: ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து ராணுவம் மீட்டெடுத்த திக்ரித் பகுதியில், சதாம் உசேனின் கல்லறை முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதாக ராணுவம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஈராக்கின் திக்ரித் பகுதியை...
ரயில் பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் புதிய திட்டம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா
புதுதில்லி ரயிலில் பயணச் சீட்டு பெற்ற பின்னர் பணம் செலுத்தும் புதிய வசதி குறிப்பிட்ட இணையதளம் மூலம் ஜன.1 அன்று தொடக்கப்பட்டதாக அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். ...
டிராபிக் ராமசாமிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
சென்னை: தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிராபிக்...
எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது: ரணில் மீண்டும் உறுதி
புது தில்லி: எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர...
தில்லியில் காங்கிரஸாரின் போராட்டம்; தடியடி, தண்ணீர் பீய்ச்சி அடிப்பு
புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே...
ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி: ஆபத்தான நிலையில் சிகிச்சை
மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 8 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் - மாண்ட்சோர்...
அரசுத் திட்டங்களைப் பெற ஆதார் அவசியமில்லை: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: அரசின் நல திட்டங்களின் பலனைப் பெறுவதற்கு ஆதார் அட்டை எண் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் மீண்டும் தனது நிலையை அழுத்தமாகத் தெரிவித்துள்ளது. ஆதார்...
ரோஹித், ஜடேஜா குறித்து கவலையாக உள்ளது: தோனி மனம் திறந்த கருத்து
உலகக் கோப்பை தொடரில் ரோகித் மற்றும் ஜடேஜாவின் ஃபார்ம் குறித்து கேப்டன் தோனி மனம் திறந்த கருத்து தெரிவித்துள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ந்து...
அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவ மாணவி தலையில் சுடப்பட்டுக் கொலை
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் பல் மருத்துவப் படிப்பு படித்து வந்த 37 வயது இந்திய மாணவி ஒருவர் மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்...
