பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
செல்வம் நிலைக்க வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருக!
இறைவனை வழிபாடுகள் செய்கிறோம். வழிபாட்டின் நோக்கம் என்ன? நாம் விரும்பியது வரனும், நினைத்தது நடக்கனும். நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நாமும் நமக்கு வேண்டியவர்களும் சந்தோஷ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான்...
அரசியலில் ராஜ யோகம் யாருக்கு?
அரசியலில் செல்வாக்கு. மெம்பர், பிரசிடெண்ட், கவுன்சிலர், எம்பி, எம் எல் ஏ, கட்சியில் ஒன்றியம், மாவட்டம், செயற்குழு பதவிகள் யாருக்கு கிடைக்கும். அதன் கிரக நிலைகள் என்ன?
மீண்டும் ஏமாற்றம்: வருமான வரி விலக்கு…?
பெண்கள், மற்றும் வயதானவர்கள் ரூ. 3.5 லட்சம் வரை வரிவிலக்கு உச்ச வரம்பு கொண்டு வரப் படலாம் என்று எதிர்பார்த்திருந்தனர்.
5 லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி
இந்த பட்ஜெட் உரையில் கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கிராமங்களில் தொழில் நுட்பங்கள் சென்று சேர வைஃபை வசதி செய்து தரப்படும் என்று கூறினார்.
அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள்!
இன்று பிப்.1 வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் அருண் ஜேட்லி
ஹிந்துக்கள் குறித்து ‘பகுத்தறிவாளர்’ கமல் புதிய கருத்து!
நாளை நமதே பயணத்தில் பொதுக்கூட்டங்களை கலந்துரையாடல் மேடைகளாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறோம்.
வெற்றிலையில் இத்தனை ரகசியம் இருக்கா
தாம்பூலம் என்னும் வெற்றிலையில் எத்தனை மகிமை ரகசியம் இருக்கிறது என்று தெரியுமா? பரிகார மூர்த்தியாக விளங்கும் சனிபகவான் சன்னதி தவிர்த்து மற்ற சனி ஆலயங்களில் விபூதியை தவிர்த்து மற்ற பூஜை பொருட்களை கூட...
கந்துவட்டி அன்புச்செழியனுடன் ஆலோசனையா? ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்
கந்துவட்டி அன்புச்செழியன் யார்? என்பதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மின்சார ரயிலில் மாணவர்கள் வன்முறை; கத்தி, அரிவாளுடன் வெறியாட்டம்
அரக்கோணம் மின்சார ரயிலில் வந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், கைகளில் அரிவாள், கத்தியால் விரட்டி விரட்டி வெட்டியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேடையிலேயே மரித்த மகா கலைஞர்; கலாமண்டலம் கீதநந்தன் ஆசானின் அதிர்ச்சிகரமான முடிவு!
அவருடைய தந்தையாரால் கலாமண்டத்தில் கட்டணத்தைச் செலுத்த இயலாத நேரத்தில் மெட்ரோமேன் எனப் புகழப் படும் ஈ.ஸ்ரீதரன் கட்டணம் அளித்து அவருக்கு ஊக்கமளித்தார்
ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் ‘அம்மா’ கட்சி தொடங்க டிடிவி தினகரன் திட்டம்!
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் அனைத்து கிளைகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து, புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு விடும்
