Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

காந்தி நினைவு தினம்: 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தம்!

1948 ஜன.30ம் தேதி மறைந்தார் மகாத்மா காந்தி. இன்று காந்தி நினைவு தினம் என்பதால் சென்னையில் இன்று 2 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப் படுகிறது.

இந்த செடி மனையில் இருக்க கூடாது

இதோ இந்த படத்தில் காணும் செடியை பிரம்மதண்டி என்பார்கள். மருத்துவம் மட்டுமல்ல மாந்தீரிகத்திலும் இந்த செடியை வசியத்திற்கு பயன்படுத்துகிறார்கள். மேலும் இதை குறுக்குச் செடி, குடியோட்டிப் பூண்டு, குருக்கம், ததூரி, குடிவோட்டுப் பூண்டு,...

மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பும் நிலையில் உள்ளது: தமிழிசை

மத்திய அரசின் நிதிகளை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் தமிழக அரசு அப்படியே வைத்துள்ளது என்று கூறினார்.

சோடா பாட்டில் வீச்சும் ஜீயரின் மன்னிப்பு வீச்சும்!

எங்களாலும் சோடா பாட்டில் வீச முடியும்; ஆனால் நாங்கள் அமைதி வழியை போதிக்கிறோம்... அகிம்சை வழியில் இந்தப் பிரச்னையை அணுகுவோம் என்று கூறியிருந்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், திருச்செங்கோடில் நடைபெற்ற கூட்டத்தில்!

சோடா பாட்டில் வீச வேண்டியது யார்..? வீசியிருக்க வேண்டியது யார்..?

எங்களாலும் சோடா பாட்டில் வீச முடியும்; ஆனால் நாங்கள் அமைதி வழியை போதிக்கிறோம்... அகிம்சை வழியில் இந்தப் பிரச்னையை அணுகுவோம் என்று கூறியிருந்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், திருச்செங்கோடில் நடைபெற்ற கூட்டத்தில்!வழக்கம் போல், பரபரப்பு,...

பெண் கர்ப்பமானதை கண்டுபிடிக்கும் எளிய வழி

இன்று மருத்துவம் வளர்ந்திருக்கிறது. கர்ப்பமா என்பதை உறுதிசெய்யும் முறைகள் இருக்கிறது. பிரக்னென்ஸி டிப், அல்ட்ராசவுண்டு, குயிக்கனிக் டெஸ்ட் என்று பல முறைகள் இருக்கிறது, இதற்கெல்லாம் டாக்டர்கிட்டே போய்தான் உறுதி செய்யனுமா? நாமே அதை...
- 2026

சிம்மம் ராசி மகம் நட்சத்திர பலன்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் உணர்வு அதிகம். இளம் வயதில் காதல் வயப்படாமல் இருப்பதில்லை. குடும்ப பாசம் மிக்கவர்கள். அனுசரித்துப் போவார்கள். இவர்களை அளுமை செய்வதும், அடக்கி ஆளு முயல்வதும் மட்டும்தான் பிடிக்காது....

மறுவாசிப்பு: தமிழ்த் தாத்தா குறித்து வைரமுத்து எழுதியது என்ன?

சூரிய மூலையில் பிறந்த தமிழ் தாத்தாவின் புகழ் மீது திராவிட வைரமுத்து வீசிய அவதூரை நீக்கிவிட்டத் திருப்தியில் ஆரியத்தமிழனாகிய அடியேன் தமிழ் தாத்தாவுக்கு பல்லாண்டு பாடுகிறேன், மகிழ்வில் ...

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

நல்லவனாக இருந்தும் நல்ல பெயர் கிடைப்பதில்லையே ஏன்? பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வாழ்பவர்கள் எல்லாம் வசதியோடு வாழும் போது, உண்மையாக வாழ்பவர்கள் மட்டும் துன்பத்தில் உழல்வது ஏன்? கோல்டு மெடல் வாங்கியும் நல்ல வேலை கிடைக்கவில்லையே...

சனி தரும் ராஜ யோகம் |Rishaba lagnam

கோடிகோடியாய் அள்ளித்தரும் சனிபகவான், தன் ராஜயோக பலன்களை ரிஷப லக்னகாரர்களுக்கு எப்படி தருவார், சனி தன் யோகத்தால் எப்படியெல்லாம் மனநிலையை மாற்றி செயல்பட வைக்கிறார்?. சனி ரிஷப லக்னகாரர்களுக்கு என்னென்ன பதவி யோகங்களை...

தமிழ்த் தாய் வாழ்த்து: தமிழக அரசாணை சொல்வது என்ன?

கடவுள் வாழ்த்தைப் போல்  தமிழ் அன்னை வாழ்த்துப் பாடலாகப் பாட வேண்டும் என்றும், இதனை விழாவின் துவக்கத்தில் வாழ்த்துப் பாவாகப் பாடவேண்டும்,

கேள்விக்கு என்ன பதில்

பூமியில் வாழும் விலங்குகளில் மனித விலங்கு மட்டும் உயர்ந்தது. அறிவியல் ரீதியாக, மனிதனும் பாலூட்டி வகையை சேர்ந்த ஒரு விலங்குதான், என்ன... இந்த மனித விலங்குக்கு என சில சிறப்புகள் இருக்கிறது. சிந்திக்க...
- 2026

Recent articles

spot_img