Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் வரும் பாதிப்புகள்

குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் வரும் பாதிப்புகள் தெரியுமா?

யோகம் தருமா வாஸ்து|

இந்த இடத்தில் அடிப்படையாக சில கேள்விகள் எழுகிறது. வாஸ்து என்பதை பற்றியெல்லாம் பேசத் தொடங்கியதே ஒரு இருபது வருடங்களுக்கு பின்னால்தான். அதற்கு முன்னால் வாஸ்து பற்றி பேச ஆள்இல்லை. மனையடி சாஸ்திரம் இருந்தது....

விருச்சிக லக்னப்பலன்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள், ராசியின்தன்மை, பாதகம் செய்யும் கிரகங்கள், யோகம் தரும் கிரகங்கள் மற்றும் யோகதிசை போன்ற விபரங்களின் தொகுப்புதான் வீடியோ.

பில்லி சூனியம் செய்வினை வைப்பு வசியம் என்பது எல்லாம் உண்மையா?

பில்லி சூனியம் செய்வினை வைப்பு வசியம் என்பது எல்லாம் உண்மையா? அதன் அறிகுறிகள் என்ன? ஜோதிடம் என்ன சொல்கிறது.

அழகான மனைவி யாருக்கு?

அழகான மனைவி யாருக்கு?

செல்வம் பெருக தாந்திரீக பரிகாரம்

தரித்திரம் நீக்கும் தாந்தீரிக பரிகாரம் என் நண்பர் ஒருவர். நல்ல வசதிகாரர். அவர் விசித்திரமான பல பழக்கங்கள் உள்ளவர். அதாவது தாந்தீரிக பரிகார முறைகளில் அதிக நம்பிக்கை உள்ளவர். திடீரென பேப்பரில் ஏதாவது ஒரு...
- 2026

உடலை வலுவாக்கும் தோப்பிக்கரணம்

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலனும் சேரும்.நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.உண்மையில்...

சிங்கப்பூரில் தமிழர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழக அமைச்சர் பாண்டியராஜன் சிங்கப்பூரில் !28.11.2017 மாலை 3 மணிக்கு சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தமிழக தமிழ் வளர்ச்சி, கலை, தொல்லியல் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா பா பாண்டியராஜன் அவர்களுடன் ஒரு...

இயந்திரத்தில் எண்ணாமலேயே நோட்டை வாங்கிப் போட்ட வங்கிகள்!

புது தில்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்ற போது, அவற்றை எண்ணுவதற்கு இயந்தரத்தைப் பயன்படுத்தவே இல்லை என்று ரிசர்வ் வங்கி...

கிருஷ்ணகிரி அருகே கார் மோதி 4 பேர் பலி: காருக்குத் தீவைத்து மறியல் செய்தவர்கள் மீது தடியடி!

அவர்கள் கலைந்து செல்லாததால், திடீரென தடியடி நடத்தினார்கள். இதனால் மறியல் செய்தவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சீன தூதரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் நடத்திய நாடகம்; துரோக அரசியலால் மக்கள் கொதிப்பு!

புது தில்லி:அண்டை நாடான சீனா, சண்டை போடும் முன்னேற்பாடுகளுடன் நம் நாட்டின் எல்லையில் வாலாட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், சீன தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததும், அதனை ரகசியமாக்க முயன்று...
- 2026

Recent articles

spot_img