Dhinasari Tamil News Web Portal Admin
IND Vs BAN 2nd TEST: முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!
19 ஓவர்கள் ஆடிய இந்திய அணி வீரர்கள் 61 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர். அதன் பின்னர் ஆறு ஓவர்கள் ஆடிய வங்கதேச அணி விக்கட் இழப்பின்றி 7 ரன்
திமுக ஆட்சியில் பறி போகும் பத்திரிகை சுதந்திரம்
ஆளுங்கட்சி சேனல் மட்டும் எடுத்துக் கொடுக்கும் விசுவல் தான் அனைத்து சேனல்களும் பயன்படுத்த வேண்டும் என்பது எங்களின் குரல்வலையை நெரிப்பதற்கு சமம்
கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் மறந்திருக்கலாம், பொதுமக்கள் மறக்கவில்லை: அண்ணாமலை!
.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான பல வாக்குறுதிகளை திமுக தமிழக மக்களுக்கு வாரி வழங்கியுள்ளது.
பாஜக.,வினரை பொறுக்கி என்ற ‘வாடகை வாயர்’ நாஞ்சில் சம்பத்; எதிர்ப்பு எழுந்ததால் மன்னிப்பு கேட்டு சமாளிப்பு!
இது பழைய பாஜக அல்ல என சமூக வலைதளத்தில் பாஜக தொண்டர்கள் நாஞ்சில் சம்பத் பம்மும் வீடியோவை பரப்பி வருகின்றனர்.
முதல்வர் குடும்பம் குறித்து பேச யாருக்கும் இங்கு தைரியம் இல்லை : அண்ணாமலை !
செயற்கை கால்களை தமிழக பாஜக கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியது; காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்தினர் வழங்கினர்.
திருமாவளவன் ரூ.2000 கோடிக்கு சொத்து சேர்த்திருக்காரா?: மத்திய அரசு விசாரிக்கக் கோரிக்கை!
ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தலைவர் நாகராஜன் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மை தானா? என்று நாகராஜன் அவர்களை உடனே விசாரிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை
IND Vs BAN 2nd TEST: வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்னில் ஆட்டமிழப்பு!
அதன் பின்னர் எட்டு ஓவர்கள் ஆடிய இந்திய அணி 19 ரன் எடுத்தது. வெளிச்சம் போதாமையால் ஆட்டம் ஒரு மணி நேரம் முன்னதாக நிறுத்தப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களின் தியாகத்தால் எழுந்து நிற்கிறது இன்றைய இந்தியா!
'இந்தியா என்பது ஒரு நாடல்ல', 'இந்தியாவுக்கு ஆங்கிலம் தான் தேவை', என்று திராவிடர் கழக பேச்சாளர் போல பிரிவினை வாதம் பேசிக் கொண்டிருக்கிறார் ராகுல்.
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை திட்ட முறைகேடு: ஒரே அதிகாரி அரசை ஏமாற்றி பல கோடி மோசடி செய்தது எப்படி?
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் முறைகேடு: ஒரே அதிகாரி அரசாங்கத்தை ஏமாற்றி பலகோடி மோசடி செய்தது எப்படி?
ஆம்புலன்சை வழியில் நிறுத்திவிட்டு நோயாளியுடன் மது அருந்திய ஓட்டுனர்
ஒடிசாவில், விபத்தில் அடிபட்ட நபரை ஆம்புலன்சில் ஏற்றி சென்ற ஓட்டுனர், வாகனத்தை நிறுத்தி மது அருந்தியது மட்டுமின்றி, நோயாளிக்கும் ஊற்றிக் கொடுத்த
சீனாவில் கொரோனா அதிகரிப்பு… இந்தியாவில் முகக் கவசம்; பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம்: மத்திய சுகாதாரத் துறை!
மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.
காசி தமிழ் சங்கமம் – ஒரு நிறைவான தொடக்கம்!
இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு ஆட்சியாளர்களால் பல்வேறு பிராந்தியங்களாக, ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆனாலும் பாரத தேசம் ஆன்மீகத்தால்,
